Context verses Jeremiah 11:17
Jeremiah 11:10

அவர்கள் என் வார்த்தைகளைக் கேட்கமாட்டோமென்று அந்நிய தேவர்களைச் சேவிக்க அவைகளைப் பின்பற்றி, தங்களுடைய முன்னோர்களின் அக்கிரமங்களுக்குத் திரும்பினார்கள்; நான் தங்கள் பிதாக்களோடே பண்ணின உடன்படிக்கையை இஸ்ரவேல் குடும்பத்தாரும் யூதா குடும்பத்தாரும் மீறிப்போட்டார்கள்.

וּבֵ֣ית
Jeremiah 11:12

அப்பொழுது யூதா பட்டணங்களின் மனுஷரும், எருசலேமின் குடிகளும் போய்த் தாங்கள் தூபங்காட்டியிருந்த தேவர்களை நோக்கிக் கூப்பிட்டும், அவைகள் அவர்களுடைய ஆபத்துக்காலத்தில் அவர்களை இரட்சிப்பதில்லை.

יְהוּדָ֗ה
Jeremiah 11:13

யூதாவே, உன் பட்டணங்களின் இலக்கமும் உன் தேவர்களின் இலக்கமும் சரி; எருசலேமுடைய வீதிகளின் இலக்கமும், நீங்கள் பாகாலுக்குத் தூபங்காட்டும்படி அந்த இலச்சையான காரியத்துக்கு ஸ்தாபித்த பீடங்களின் இலக்கமும் சரி.

לְקַטֵּ֥ר, לַבָּֽעַל׃
Jeremiah 11:20

சேனைகளின் கர்த்தாவே, உள்ளிந்திரியங்களையும் இருதயத்தையும் சோதித்தறிகிற நீதியுள்ள நியாயாதிபதியே, நீர் அவர்களுக்கு நீதியைச்சரிக்கட்டுகிறதப் பார்ப்பேனாக; என் வழக்கை உமக்கு வெளிப்படுத்திவிட்டேன் என்றேன்.

צְבָאוֹת֙
For
the
Lord
וַיהוָ֤הwayhwâvai-VA
of
hosts,
צְבָאוֹת֙ṣĕbāʾôttseh-va-OTE
planted
that
הַנּוֹטֵ֣עַhannôṭēaʿha-noh-TAY-ah
thee,
hath
pronounced
אוֹתָ֔ךְʾôtākoh-TAHK
against
דִּבֶּ֥רdibberdee-BER
evil
עָלַ֖יִךְʿālayikah-LA-yeek
thee,
for
רָעָ֑הrāʿâra-AH
the
evil
בִּ֠גְלַלbiglalBEEɡ-lahl
house
the
of
רָעַ֨תrāʿatra-AT
of
Israel
בֵּֽיתbêtbate
house
the
of
and
יִשְׂרָאֵ֜לyiśrāʾēlyees-ra-ALE
of
Judah,
וּבֵ֣יתûbêtoo-VATE
which
יְהוּדָ֗הyĕhûdâyeh-hoo-DA
done
have
they
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
anger
to
me
provoke
to
themselves
against
עָשׂ֥וּʿāśûah-SOO
in
offering
incense
לָהֶ֛םlāhemla-HEM
unto
Baal.
לְהַכְעִסֵ֖נִיlĕhakʿisēnîleh-hahk-ee-SAY-nee


לְקַטֵּ֥רlĕqaṭṭērleh-ka-TARE


לַבָּֽעַל׃labbāʿalla-BA-al