Context verses Jeremiah 11:5
Jeremiah 11:2

நீங்கள் கேட்டு யூதாவின் மனுஷருக்கும் எருசலேமின் குடிகளுக்கும் சொல்லவேண்டிய உடன்படிக்கையின் வார்த்தைகளாவன:

אֶת
Jeremiah 11:3

என் சத்தத்தைக் கேட்டு, நான் உங்களுக்குக் கற்பிக்கிறபடியே எல்லாக் காரியங்களையும் செய்யுங்கள்; அப்பொழுது நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருப்பேன்;

אֶת
Jeremiah 11:4

நான் உங்கள் பிதாக்களை இருப்புக்காளவாயாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின நாளிலே அவர்களுக்குக் கற்பித்த இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கேளாத மனுஷன் சபிக்கப்பட்டவனென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உரைக்கிறார் என்று அவர்களுக்குச் சொல்லு.

אֶת, אֲשֶׁר
Jeremiah 11:6

அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: நீ யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் இந்த வார்த்தைகளையெல்லாம் கூறி: இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளை நீங்கள் கேட்டு, அவைகளின்படியே செய்யுங்கள்.

אֶת, אֶת
Jeremiah 11:8

ஆனாலும் அவர்கள் கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும் போய் அவரவர் தம்தம் பொல்லாத இருதயகடினத்தின்படி நடந்தார்கள்; ஆதலால் நான் அவர்கள் செய்யும்படி கட்டளையிட்டதும், அவர்கள் செய்யாமற்போனதுமான இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்குப் பலிக்கப்பண்ணுவேன் என்று சொல் என்றார்.

אֶת, אֲשֶׁר
Jeremiah 11:10

அவர்கள் என் வார்த்தைகளைக் கேட்கமாட்டோமென்று அந்நிய தேவர்களைச் சேவிக்க அவைகளைப் பின்பற்றி, தங்களுடைய முன்னோர்களின் அக்கிரமங்களுக்குத் திரும்பினார்கள்; நான் தங்கள் பிதாக்களோடே பண்ணின உடன்படிக்கையை இஸ்ரவேல் குடும்பத்தாரும் யூதா குடும்பத்தாரும் மீறிப்போட்டார்கள்.

אֶת, אֶת, אֶת
Jeremiah 11:20

சேனைகளின் கர்த்தாவே, உள்ளிந்திரியங்களையும் இருதயத்தையும் சோதித்தறிகிற நீதியுள்ள நியாயாதிபதியே, நீர் அவர்களுக்கு நீதியைச்சரிக்கட்டுகிறதப் பார்ப்பேனாக; என் வழக்கை உமக்கு வெளிப்படுத்திவிட்டேன் என்றேன்.

אֶת
That
לְמַעַן֩lĕmaʿanleh-ma-AN
I
may
perform
הָקִ֨יםhāqîmha-KEEM

אֶתʾetet
the
oath
הַשְּׁבוּעָ֜הhaššĕbûʿâha-sheh-voo-AH
which
אֲשֶׁרʾăšeruh-SHER
I
have
sworn
נִשְׁבַּ֣עְתִּיnišbaʿtîneesh-BA-tee
unto
your
fathers,
לַאֲבֽוֹתֵיכֶ֗םlaʾăbôtêkemla-uh-voh-tay-HEM
to
give
לָתֵ֤תlātētla-TATE
them
a
land
לָהֶם֙lāhemla-HEM
flowing
אֶ֣רֶץʾereṣEH-rets
with
milk
זָבַ֥תzābatza-VAHT
and
honey,
חָלָ֛בḥālābha-LAHV
as
it
is
this
וּדְבַ֖שׁûdĕbašoo-deh-VAHSH
day.
כַּיּ֣וֹםkayyômKA-yome
Then
answered
הַזֶּ֑הhazzeha-ZEH
I,
and
said,
וָאַ֥עַןwāʾaʿanva-AH-an
So
be
it,
וָאֹמַ֖רwāʾōmarva-oh-MAHR
O
Lord.
אָמֵ֥ן׀ʾāmēnah-MANE


יְהוָֽה׃yĕhwâyeh-VA