Context verses Jeremiah 11:9
Jeremiah 11:1

கர்த்தராலே எரேமியாவுக்கு உண்டான வசனம்

יְהוָ֖ה
Jeremiah 11:2

நீங்கள் கேட்டு யூதாவின் மனுஷருக்கும் எருசலேமின் குடிகளுக்கும் சொல்லவேண்டிய உடன்படிக்கையின் வார்த்தைகளாவன:

יְהוּדָ֔ה, יְרוּשָׁלִָֽם׃
Jeremiah 11:3

என் சத்தத்தைக் கேட்டு, நான் உங்களுக்குக் கற்பிக்கிறபடியே எல்லாக் காரியங்களையும் செய்யுங்கள்; அப்பொழுது நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருப்பேன்;

יְהוָ֖ה
Jeremiah 11:6

அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: நீ யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் இந்த வார்த்தைகளையெல்லாம் கூறி: இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளை நீங்கள் கேட்டு, அவைகளின்படியே செய்யுங்கள்.

יְהוּדָ֔ה
Jeremiah 11:10

அவர்கள் என் வார்த்தைகளைக் கேட்கமாட்டோமென்று அந்நிய தேவர்களைச் சேவிக்க அவைகளைப் பின்பற்றி, தங்களுடைய முன்னோர்களின் அக்கிரமங்களுக்குத் திரும்பினார்கள்; நான் தங்கள் பிதாக்களோடே பண்ணின உடன்படிக்கையை இஸ்ரவேல் குடும்பத்தாரும் யூதா குடும்பத்தாரும் மீறிப்போட்டார்கள்.

יְהוּדָ֔ה
Jeremiah 11:16

நல்ல கனி உண்டாயிருக்கிற நேர்த்தியும் பச்சையுமான ஒலிவமரமென்னும் பேரைக் கர்த்தர் உனக்கு இட்டார்; ஆனால் மகா அமளியின் சத்தமாய் அதைச் சுற்றிலும் நெருப்பைக்கொளுத்துகிறார், அதின் கொம்புகள் முறிக்கப்பட்டது.

יְהוָ֖ה
said
And
the
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
Lord
יְהוָ֖הyĕhwâyeh-VA
unto
אֵלָ֑יʾēlāyay-LAI
found
is
conspiracy
נִֽמְצָאnimĕṣāʾNEE-meh-tsa
A
me,
קֶ֙שֶׁר֙qešerKEH-SHER
men
the
among
בְּאִ֣ישׁbĕʾîšbeh-EESH
of
Judah,
יְהוּדָ֔הyĕhûdâyeh-hoo-DA
and
among
the
inhabitants
וּבְיֹשְׁבֵ֖יûbĕyōšĕbêoo-veh-yoh-sheh-VAY
of
Jerusalem.
יְרוּשָׁלִָֽם׃yĕrûšāloimyeh-roo-sha-loh-EEM