Context verses Jeremiah 12:14
Jeremiah 12:1

கர்த்தாவே உம்மோடே நான் வழக்காடப்போனால், தேவரீர் நீதியுள்ளவராமே; ஆகிலும் உம்முடைய நியாயங்களைக் குறித்து உம்மோடே நான் பேசும்படி வேண்டுகிறேன்; ஆகாதவர்களின் வழி வாய்க்கிறதென்ன? துரோகஞ்செய்துவருகிற அனைவரும் சுகித்திருக்கிறதென்ன?

כָּל
Jeremiah 12:4

எந்தமட்டும் தேசம் புலம்பி, எல்லா வெளியின் புல்லும் வாடி, அதின் குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் மிருகங்களும் பறவைகளும் அழியவேண்டும்! எங்கள் முடிவை அவன் காண்பதில்லையென்கிறார்கள்.

כָּל, אֶת
Jeremiah 12:5

நீ காலாட்களோடே ஓடும்போதே உன்னை இளைக்கப்பண்ணினார்களானால், குதிரைகளோடே எப்படிச் சேர்ந்து ஓடுவாய்? சமாதானமுள்ள தேசத்திலேயே நீ அடைக்கலம் தேடினால், யோர்தான் பிரவாகித்து வரும்போது நீ என்னசெய்வாய்?

אֶת, אֶת
Jeremiah 12:7

நான் என் வீட்டை விட்டுவிட்டேன், என் சுதந்தரத்தை நெகிழவிட்டேன்; என் ஆத்துமா நேசித்தவளை அவனுடைய சத்துருவின் கையிலே ஒப்புக்கொடுத்தேன்.

אֶת, אֶת, אֶת
Jeremiah 12:8

என் சுதந்தரம் காட்டிலுள்ள சிங்கத்தைப்போல எனக்காயிற்று: அது எனக்கு விரோதமாய் கெர்ச்சிக்கிறது; ஆதலால் அதை வெறுக்கிறேன்.

עַל
Jeremiah 12:9

என் சுதந்தரம் பலவருணமான பட்சியைப்போல எனக்காயிற்று; ஆகையால், பட்சிகள் அதைச் சுற்றிலும் வருவதாக; வெளியில் சகல ஜீவன்களே அதைப் பட்சிக்கும்படி கூடிவாருங்கள்.

כָּל
Jeremiah 12:10

அநேக மேய்ப்பர்கள் என் திராட்சத்தோட்டத்தை அழித்து, என் பங்கைக் காலால் மிதித்து என் பிரியமான பங்கைப் பாழான வனாந்தரமாக்கினார்கள்.

אֶת, אֶת
Jeremiah 12:11

அதைப் பாழாக்கிவிட்டார்கள்; பாழாய்க் கிடக்கிற அது என்னை நோக்கிப் புலம்புகிறது; தேசமெல்லாம் பாழாயிற்று; ஒருவனும் அதை மனதிலே வைக்கிறதில்லை.

כָּל, עַל
Jeremiah 12:12

கொள்ளைக்காரர் வனாந்தரத்திலுள்ள எல்லா உயர்நிலங்களின்மேலும் வருகிறார்கள்; கர்த்தருடைய பட்டயம் தேசத்தின் ஒருமுனைதொடங்கித் தேசத்தின் மறுமுனைமட்டும் பட்சித்துக்கொண்டிருக்கும்; மாம்சமாகிய ஒன்றுக்கும் சமாதானமில்லை.

כָּל
Jeremiah 12:16

அப்புறம் அவர்கள் என் ஜனத்துக்குப் பாகாலின்மேல் ஆணையிடக் கற்றுக்கொடுத்ததுபோல, கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு என்று சொல்லி, என் நாமத்தின்மேல் ஆணையிடும்படி என் ஜனத்தின் வழிகளை நன்றாய்க் கற்றுக்கொண்டால், அவர்கள் என் ஜனத்தின் நடுவிலே ஊன்றக்கட்டப்படுவார்கள்.

אֶת, אֶת
Jeremiah 12:17

கேளார்களேயாகில், நான் அப்படிப்பட்ட ஜாதியை வேரோடே பிடுங்கிப்போட்டு அழித்துவிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת
Thus
כֹּ֣ה׀koh
saith
אָמַ֣רʾāmarah-MAHR
the
Lord
יְהוָ֗הyĕhwâyeh-VA
against
עַלʿalal
all
כָּלkālkahl
neighbours,
evil
שְׁכֵנַי֙šĕkēnaysheh-hay-NA
mine
הָֽרָעִ֔יםhārāʿîmha-ra-EEM
that
touch
הַנֹּֽגְעִים֙hannōgĕʿîmha-noh-ɡeh-EEM
inheritance
the
בַּֽנַּחֲלָ֔הbannaḥălâba-na-huh-LA
which
אֲשֶׁרʾăšeruh-SHER
inherit;
to
caused
have
הִנְחַ֥לְתִּיhinḥaltîheen-HAHL-tee
I

אֶתʾetet
my
עַמִּ֖יʿammîah-MEE
people
אֶתʾetet

Israel
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
Behold,
הִנְנִ֤יhinnîheen-NEE
I
will
pluck
them
out
נֹֽתְשָׁם֙nōtĕšāmnoh-teh-SHAHM
of
מֵעַ֣לmēʿalmay-AL
their
land,
אַדְמָתָ֔םʾadmātāmad-ma-TAHM
house
the
Judah
וְאֶתwĕʾetveh-ET
of
out
בֵּ֥יתbêtbate
pluck
and
יְהוּדָ֖הyĕhûdâyeh-hoo-DA
from
among
אֶתּ֥וֹשׁʾettôšEH-tohsh
them.
מִתּוֹכָֽם׃mittôkāmmee-toh-HAHM