Context verses Jeremiah 13:13
Jeremiah 13:1

கர்த்தர் என்னை நோக்கி: நீ போய், உனக்கு ஒரு சணல் கச்சையை வாங்கி, அதை உன் அரையிலே கட்டிக்கொள்; அதைத் தண்ணீரிலே படவொட்டாதே என்றார்.

כֹּֽה, עַל
Jeremiah 13:2

நான் கர்த்தருடைய வார்த்தையின்படியே ஒரு கச்சையை வாங்கி, அதை என் அரையிலே கட்டிக்கொண்டேன்.

אֶת, עַל
Jeremiah 13:4

நீ வாங்கினதும் உன் அரையிலிருக்கிறதுமான கச்சையை எடுத்துக்கொண்டு எழுந்து, ஐப்பிராத்து நதிமட்டும் போய், அதை அங்கே ஒரு கன்மலை வெடிப்பிலே ஒளித்துவை என்றார்.

אֶת, עַל
Jeremiah 13:6

அநேகநாள் சென்றபின்பு கர்த்தர் என்னை நோக்கி: நீ எழுந்து ஐப்பிராத்து நதிக்குப்போய் அங்கே ஒளித்துவைக்க நான் உனக்குக் கட்டளையிட்ட கச்சையை அவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுவா என்றார்.

אֶת
Jeremiah 13:7

அப்பொழுது நான் ஐப்பிராத்து நதிக்குப்போய், கச்சையை ஒளித்துவைத்த இடத்திலே தோண்டி அதை எடுத்தேன்; ஆனால், இதோ, அந்தக் கச்சை கெட்டு ஒன்றுக்கும் உதவாமற்போயிற்று.

אֶת
Jeremiah 13:9

இப்படியே நான் யூதாவுடைய பெருமையையும், எருசலேமுடைய மிகுந்த பெருமையையும் கெட்டுப்போகப்பண்ணுவேன்.

אָמַ֣ר, אֶת, וְאֶת
Jeremiah 13:10

என் வார்த்தைகளைக் கேட்கமாட்டோம் என்று மறுத்து, தங்கள் இருதயத்தின் கடினத்தின்படி நடந்து, அந்நிய தேவர்களைச் சேவிக்கவும் அவர்களைப் பணிந்துகொள்ளவும் அவர்களைப் பின்பற்றுகிற இந்தப் பொல்லாத ஜனங்கள் ஒன்றுக்கும் உதவாமற்போன இந்தக் கச்சையைப்போலாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת
Jeremiah 13:11

கச்சையானது மனுஷனுடைய அரைக்குச் சேர்க்கையாயிருக்கிறதுபோல, நான் இஸ்ரவேல் குடும்பத்தாரனைவரையும் யூதாவின் குடும்பத்தாரனைவரையும், எனக்கு ஜனங்களாகவும், கீர்த்தியாகவும், துதியாகவும், மகிமையாகவும் சேர்க்கையாக்கிக் கொண்டேன்; ஆனாலும் அவர்கள் செவிகொடாமற்போனார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת, כָּל, וְאֶת, כָּל
Jeremiah 13:12

சகல ஜாடிகளும் திராட்சரசத்திலே நிரப்பப்படுமென்று, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறார் என்கிற வார்த்தையை அவர்களுடனே சொல்; அதற்கு அவர்கள்: சகல ஜாடிகளும் திராட்சரசத்தினாலே நிரப்பப்படுவது எங்களுக்குத் தெரியாதா என்று உன்னுடனே சொல்லுவார்கள்.

וְאָמַרְתָּ֙, אֲלֵיהֶ֜ם, אֶת, כֹּֽה, כָּל
Jeremiah 13:16

அவர் அந்தகாரத்தை வரப்பண்ணுவதற்கு முன்னும், இருண்ட மலைகளில் உங்கள் கால்கள் இடறுவதற்கு முன்னும் நீங்கள் வெளிச்சத்துக்குக் காத்திருக்கும்போது, அவர் அதை அந்தகாரமும் காரிருளுமாக மாறப்பண்ணுவதற்கு முன்னும், உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மகிமையைச் செலுத்துங்கள்.

עַל
Jeremiah 13:26

உன் மானம் காணப்பட நான் உன் வஸ்திரத்து ஓரங்களை முகமட்டாக எடுத்துப்போடுவேன்.

עַל
Jeremiah 13:27

உன் விபசாரங்களையும், உன் கனைக்குதல்களையும், வெளியிலே மேடுகளின்மேல் நீ பண்ணின வேசித்தனத்தின் முறைகேடுகளாகிய உன் அவருப்புகளையும் நான் கண்டேன்; எருசலேமே, உனக்கு ஐயோ! நீ சுத்திகரிக்கப்படமாட்டாயா? இது இன்னும் எத்தனை காலத்துக்குப்பின் நடக்கும்? என்கிறார்.

עַל
Then
shalt
thou
say
וְאָמַרְתָּ֙wĕʾāmartāveh-ah-mahr-TA
unto
אֲלֵיהֶ֜םʾălêhemuh-lay-HEM
Thus
them,
כֹּֽהkoh
saith
אָמַ֣רʾāmarah-MAHR
the
Lord,
יְהוָ֗הyĕhwâyeh-VA
Behold,
הִנְנִ֣יhinnîheen-NEE
fill
will
I
מְמַלֵּ֣אmĕmallēʾmeh-ma-LAY

אֶתʾetet
all
כָּלkālkahl
the
inhabitants
יֹשְׁבֵ֣יyōšĕbêyoh-sheh-VAY
land,
of
הָאָ֪רֶץhāʾāreṣha-AH-rets
this
הַזֹּ֟אתhazzōtha-ZOTE
kings
the
even
וְאֶתwĕʾetveh-ET
that
sit
הַמְּלָכִ֣יםhammĕlākîmha-meh-la-HEEM
David's
הַיֹּשְׁבִים֩hayyōšĕbîmha-yoh-sheh-VEEM
upon
לְדָוִ֨דlĕdāwidleh-da-VEED
throne,
עַלʿalal
and
the
priests,
כִּסְא֜וֹkisʾôkees-OH
prophets,
the
and
וְאֶתwĕʾetveh-ET
and
all
הַכֹּהֲנִ֣יםhakkōhănîmha-koh-huh-NEEM
the
inhabitants
וְאֶתwĕʾetveh-ET
of
Jerusalem,
הַנְּבִיאִ֗יםhannĕbîʾîmha-neh-vee-EEM
with
drunkenness.
וְאֵ֛תwĕʾētveh-ATE


כָּלkālkahl


יֹשְׁבֵ֥יyōšĕbêyoh-sheh-VAY


יְרוּשָׁלִָ֖םyĕrûšālāimyeh-roo-sha-la-EEM


שִׁכָּרֽוֹן׃šikkārônshee-ka-RONE