அவர்கள் தங்கள் கால்களை அடக்கிக்கொள்ளாமல், அலைய விரும்புகிறார்களென்று கர்த்தர் இந்த ஜனத்தைக்குறித்துச் சொல்லுகிறார், ஆகையால், கர்த்தர் அவர்கள்மேல் பிரியமாயிராமல், இப்பொழுது அவர்கள் அக்கிரமத்தை நினைத்து, அவர்கள் பாவங்களை விசாரிப்பார்.
அவர்களிடத்தில் தீர்க்கதரிசனம் கேட்கும் ஜனங்களும், எருசலேமின் வீதிகளிலே பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் அழிந்து, அவர்களும் அவர்கள் மனைவிகளும், அவர்கள் குமாரரும், அவர்கள் குமாரத்திகளும் அடக்கம்பண்ணுவாரில்லாமல் கிடப்பார்கள்; அவர்களுடைய பொல்லாப்பை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
நான் வெளியே போனால் இதோ, பட்டயத்தால் கொல்லப்பட்டவர்கள்; நகரத்தில் வந்தால், இதோ, பஞ்சத்தால் வருந்துகிறவர்கள், தீர்க்கதரிசிகளும் ஆசாரியர்களும் ஒன்றும் அறியாமல் தேசத்தில் அலைகிறார்களென்னும் இந்த வார்த்தையை அவர்களுக்குச் சொல் என்றார்.
| Then the Lord | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | יְהוָ֜ה | yĕhwâ | yeh-VA |
| unto | אֵלַ֗י | ʾēlay | ay-LAI |
| me, The prophets | שֶׁ֚קֶר | šeqer | SHEH-ker |
| prophesy | הַנְּבִאִים֙ | hannĕbiʾîm | ha-neh-vee-EEM |
| lies | נִבְּאִ֣ים | nibbĕʾîm | nee-beh-EEM |
| in my name: | בִּשְׁמִ֔י | bišmî | beesh-MEE |
| I sent | לֹ֤א | lōʾ | loh |
| them not, | שְׁלַחְתִּים֙ | šĕlaḥtîm | sheh-lahk-TEEM |
| neither | וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH |
| have I commanded | צִוִּיתִ֔ים | ṣiwwîtîm | tsee-wee-TEEM |
| them, neither | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
| spake | דִבַּ֖רְתִּי | dibbartî | dee-BAHR-tee |
| unto | אֲלֵיהֶ֑ם | ʾălêhem | uh-lay-HEM |
| them: they | חֲז֨וֹן | ḥăzôn | huh-ZONE |
| prophesy | שֶׁ֜קֶר | šeqer | SHEH-ker |
| unto you a false | וְקֶ֤סֶם | wĕqesem | veh-KEH-sem |
| vision | וֶֽאֱלִול֙ | weʾĕliwl | veh-ay-leev-L |
| and divination, | וְתַרְמִ֣ות | wĕtarmiwt | veh-tahr-MEEV-t |
| and a thing of nought, | לִבָּ֔ם | libbām | lee-BAHM |
| and the deceit | הֵ֖מָּה | hēmmâ | HAY-ma |
| of their heart. | מִֽתְנַבְּאִ֥ים | mitĕnabbĕʾîm | mee-teh-na-beh-EEM |
| לָכֶֽם׃ | lākem | la-HEM |