Context verses Jeremiah 14:17
Jeremiah 14:16

அவர்களிடத்தில் தீர்க்கதரிசனம் கேட்கும் ஜனங்களும், எருசலேமின் வீதிகளிலே பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் அழிந்து, அவர்களும் அவர்கள் மனைவிகளும், அவர்கள் குமாரரும், அவர்கள் குமாரத்திகளும் அடக்கம்பண்ணுவாரில்லாமல் கிடப்பார்கள்; அவர்களுடைய பொல்லாப்பை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת
Jeremiah 14:19

யூதாவை முற்றிலும் வெறுத்தீரோ? சீயோன் உம்முடைய ஆத்துமாவுக்கு அரோசிகமாயிற்றோ? நாங்கள் ஆரோக்கியம் அடையக் கூடாதபடி எங்களை ஏன் அடித்தீர்? சமாதானத்துக்குக் காத்திருந்தோம், ஒரு நன்மையுமில்லை; ஆரோக்கிய காலத்துக்குக் காத்திருந்தோம், இதோ, ஆபத்து.

אֶת
Jeremiah 14:22

புறஜாதிகளுடைய வீணான தேவர்களுக்குள் மழை வருஷிக்கப்பண்ணத்தக்கவர்கள் உண்டோ? அல்லது, வானங்கள் தானாய் மழைகளைக் கொடுக்குமோ? எங்கள் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நீரல்லவோ அதைச் செய்கிறவர்; ஆகையால் உமக்குக் காத்திருக்கிறோம்; தேவரீர் இவைகளையெல்லாம் உண்டுபண்ணினீர்.

אֶת
Therefore
thou
shalt
say
וְאָמַרְתָּ֤wĕʾāmartāveh-ah-mahr-TA
unto
אֲלֵיהֶם֙ʾălêhemuh-lay-HEM

אֶתʾetet
word
הַדָּבָ֣רhaddābārha-da-VAHR
this
הַזֶּ֔הhazzeha-ZEH
down
run
eyes
mine
תֵּרַ֨דְנָהtēradnâtay-RAHD-na
Let
them;
עֵינַ֥יʿênayay-NAI
with
tears
דִּמְעָ֛הdimʿâdeem-AH
night
לַ֥יְלָהlaylâLA-la
and
day,
וְיוֹמָ֖םwĕyômāmveh-yoh-MAHM
not
them
let
and
וְאַלwĕʾalveh-AL
cease:
תִּדְמֶ֑ינָהtidmênâteed-MAY-na
for
כִּי֩kiykee
broken
is
שֶׁ֨בֶרšeberSHEH-ver
a
גָּד֜וֹלgādôlɡa-DOLE
great
with
breach,
נִשְׁבְּרָ֗הnišbĕrâneesh-beh-RA
virgin
the
בְּתוּלַת֙bĕtûlatbeh-too-LAHT
daughter
people
my
בַּתbatbaht
of
עַמִּ֔יʿammîah-MEE
blow.
grievous
with
מַכָּ֖הmakkâma-KA
a
נַחְלָ֥הnaḥlânahk-LA
very
מְאֹֽד׃mĕʾōdmeh-ODE