Context verses Jeremiah 14:19
Jeremiah 14:7

கர்த்தாவே, எங்கள் அக்கிரமங்கள் எங்களுக்கு விரோதமாய்ச் சாட்சியிட்டாலும், உம்முடைய நாமத்தினிமித்தம் கிருபைசெய்யும்; எங்கள் சீர்கேடுகள் மிகுதியாயிருக்கிறது; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம்.

אִם
Jeremiah 14:16

அவர்களிடத்தில் தீர்க்கதரிசனம் கேட்கும் ஜனங்களும், எருசலேமின் வீதிகளிலே பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் அழிந்து, அவர்களும் அவர்கள் மனைவிகளும், அவர்கள் குமாரரும், அவர்கள் குமாரத்திகளும் அடக்கம்பண்ணுவாரில்லாமல் கிடப்பார்கள்; அவர்களுடைய பொல்லாப்பை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת
Jeremiah 14:17

என் ՠΣ்களிலிருந்து இரவுΠύபகலும் ஓயாமல் கண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும்; என் ஜனமென்கிற குமாரத்தியாகிய கன்னிகை மகா வேதனையுள்ள அடியினாலும் கொடிய காயத்தினாலும் சேதப்பட்டிருக்கிறாள்.

אֶת
Jeremiah 14:18

நான் வெளியே போனால் இதோ, பட்டயத்தால் கொல்லப்பட்டவர்கள்; நகரத்தில் வந்தால், இதோ, பஞ்சத்தால் வருந்துகிறவர்கள், தீர்க்கதரிசிகளும் ஆசாரியர்களும் ஒன்றும் அறியாமல் தேசத்தில் அலைகிறார்களென்னும் இந்த வார்த்தையை அவர்களுக்குச் சொல் என்றார்.

אִם
Jeremiah 14:22

புறஜாதிகளுடைய வீணான தேவர்களுக்குள் மழை வருஷிக்கப்பண்ணத்தக்கவர்கள் உண்டோ? அல்லது, வானங்கள் தானாய் மழைகளைக் கொடுக்குமோ? எங்கள் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நீரல்லவோ அதைச் செய்கிறவர்; ஆகையால் உமக்குக் காத்திருக்கிறோம்; தேவரீர் இவைகளையெல்லாம் உண்டுபண்ணினீர்.

אֶת
there
is
is
הֲמָאֹ֨סhămāʾōshuh-ma-OSE
there
מָאַ֜סְתָּmāʾastāma-AS-ta
Hast
אֶתʾetet
utterly
יְהוּדָ֗הyĕhûdâyeh-hoo-DA
thou
rejected

אִםʾimeem
Judah?
בְּצִיּוֹן֙bĕṣiyyônbeh-tsee-YONE
Zion?
גָּעֲלָ֣הgāʿălâɡa-uh-LA
lothed
נַפְשֶׁ֔ךָnapšekānahf-SHEH-ha
soul
thy
hath
מַדּ֙וּעַ֙maddûʿaMA-doo-AH
why
smitten
hast
thou
us,
הִכִּיתָ֔נוּhikkîtānûhee-kee-TA-noo
and
וְאֵ֥יןwĕʾênveh-ANE
no
healing
us?
we
לָ֖נוּlānûLA-noo
looked
for
מַרְפֵּ֑אmarpēʾmahr-PAY
for
peace,
and
no
קַוֵּ֤הqawwēka-WAY
good;
לְשָׁלוֹם֙lĕšālômleh-sha-LOME
and
for
the
time
וְאֵ֣יןwĕʾênveh-ANE
of
healing,
ט֔וֹבṭôbtove
and
behold
וּלְעֵ֥תûlĕʿētoo-leh-ATE
trouble!
מַרְפֵּ֖אmarpēʾmahr-PAY


וְהִנֵּ֥הwĕhinnēveh-hee-NAY


בְעָתָֽה׃bĕʿātâveh-ah-TA