Context verses Jeremiah 14:9
Jeremiah 14:3

அவர்களில் பிரபலமானவர்கள் தங்கள் சிறுவர்களைத் தண்ணீருக்கு அனுப்புகிறார்கள்; இவர்கள் பள்ளங்களுக்குப் போய்த் தண்ணீரைக்காணாமல் வெறும் பாத்திரங்களோடே திரும்பிவருகிறார்கள்; வெட்கி நாணி, தங்கள் தலையை மூடிக்கொள்ளுகிறார்கள்.

לֹא
Jeremiah 14:4

தேசத்தின்மேல் மழை இல்லாததினால் கரை வெடித்திருக்கிறது பயிர்செய்கிறவர்கள் வெட்கி, தங்கள் தலையை மூடிக்கொள்ளுகிறார்கள்.

לֹא
Jeremiah 14:8

இஸ்ரவேலின் நம்பிக்கையே, ஆபத்துக்காலத்தில் அதின் இரட்சகரே, நீர் தேசத்தில் பரதேசியைப்போலவும் இராத்தங்க இறங்குகிற வழிப்போக்கனைப்போலவும் இருப்பானேன்?

לָ֤מָּה, תִֽהְיֶה֙
Jeremiah 14:11

கர்த்தர் என்னை நோக்கி: நீ இந்த ஜனத்துக்கு நன்மையுண்டாக விண்ணப்பம்பண்ணவேண்டாம்.

אַל
Jeremiah 14:15

ஆதலால், நான் அனுப்பாதிருந்தும், என் நாமத்தைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, இந்தத் தேசத்திலே பட்டயமும் பஞ்சமும் வருவதில்லையென்கிற தீர்க்கதரிசிகளைக்குறித்து: இப்படிப்பட்ட தீர்க்கதரிசிகள் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் சாவார்கள்.

יְהוָ֗ה
Jeremiah 14:21

உம்முடைய நாமத்தினிமித்தம் எங்களை அருவருக்காதிரும், உமது மகிமையின் சிங்காசனத்தைக் கனவீனப்படுத்தாதேயும்; எங்களோடே உமக்கு இருக்கிற உடன்படிக்கை அபத்தமாகாதபடி எங்களை நினைத்தருளும்.

אַל, אַל, אַל
that
לָ֤מָּהlāmmâLA-ma
art
Why
shouldest
תִֽהְיֶה֙tihĕyehtee-heh-YEH
thou
be
man
כְּאִ֣ישׁkĕʾîškeh-EESH
a
נִדְהָ֔םnidhāmneed-HAHM
as
astonied,
man
mighty
כְּגִבּ֖וֹרkĕgibbôrkeh-ɡEE-bore
a
as
לֹאlōʾloh

יוּכַ֣לyûkalyoo-HAHL
cannot
לְהוֹשִׁ֑יעַlĕhôšîaʿleh-hoh-SHEE-ah
save?
thou,
וְאַתָּ֧הwĕʾattâveh-ah-TA
yet
midst
בְקִרְבֵּ֣נוּbĕqirbēnûveh-keer-BAY-noo
the
in
Lord,
O
יְהוָ֗הyĕhwâyeh-VA
name;
thy
by
called
are
we
וְשִׁמְךָ֛wĕšimkāveh-sheem-HA
and
us,
of
עָלֵ֥ינוּʿālênûah-LAY-noo
leave
נִקְרָ֖אniqrāʾneek-RA
us
not.
אַלʾalal


תַּנִּחֵֽנוּ׃tanniḥēnûta-nee-hay-NOO