Context verses Jeremiah 16:6
Jeremiah 16:2

நீ பெண்ணை விவாகம்பண்ணவேண்டாம்; இவ்விடத்தில் உனக்குக் குமாரரும் குமாரத்திகளும் இருக்கவேண்டாம் என்றார்.

וְלֹֽא
Jeremiah 16:3

இவ்விடத்திலே பிறக்கிற குமாரரையும் குமாரத்திகளையும் இந்ததேசத்தில் அவர்களைப் பெற்ற தாய்களையும் அவர்களைப் பெற்ற பிதாக்களையுங்குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்,

בָּאָ֥רֶץ
Jeremiah 16:4

மகா கொடிய வியாதிகளால் சாவார்கள் அவர்களுக்காகப் புலம்புவாரும், அவர்களை அடக்கம்பண்ணுவாருமில்லை, நிலத்தின்மேல் எருவாவார்கள்; பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் மடிந்துபோவார்கள்; அவைகளுடைய பிரேதம் ஆகாசத்துப்பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்.

וְלֹ֣א
Jeremiah 16:7

செத்தவர்கள் நிமித்தம் உண்டான துக்கத்தை ஆற்ற அவர்களுக்கு அப்பம் பங்கிடப்படுவதுமில்லை; ஒருவனுடைய தகப்பனுக்காவது, ஒருவனுடைய தாய்க்காவது துக்கப்படுகிறவர்களுக்குத் தேற்றரவின் பாத்திரத்தைக் குடிக்கக்கொடுப்பாருமில்லை.

וְלֹֽא, וְלֹֽא
Jeremiah 16:13

ஆதலால், உங்களை இந்ததேசத்திலிருந்து நீங்களும் உங்கள் பிதாக்களும் அறியாத தேசத்திற்குத் துரத்திவிடுவேன்; அங்கே இரவும் பகலும் அந்நியதேவர்களைச் சேவிப்பீர்கள்; அங்கே நான் உங்களுக்குத் தயை செய்வதில்லை.

לֹ֣א
Jeremiah 16:14

ஆதலால், இதோ, நாட்கள்வரும், அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு இனிமேல் சத்தியம்பண்ணாமல்,

וְלֹֽא
Jeremiah 16:17

என் கண்கள் அவர்களுடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கிறது; அவைகள் என் முகத்துக்கு முன்பாக மறைந்திருக்கிறதில்லை, அவர்களுடைய அக்கிரமம் என் கண்களுக்கு முன்பாக மறைவாயிருக்கிறதுமில்லை.

וְלֹֽא
men
die
shall
וּמֵ֨תוּûmētûoo-MAY-too
Both
the
great
גְדֹלִ֧יםgĕdōlîmɡeh-doh-LEEM
and
small
וּקְטַנִּ֛יםûqĕṭannîmoo-keh-ta-NEEM
the
land:
בָּאָ֥רֶץbāʾāreṣba-AH-rets
in
הַזֹּ֖אתhazzōtha-ZOTE
this
they
shall
לֹ֣אlōʾloh
not
buried,
יִקָּבֵ֑רוּyiqqābērûyee-ka-VAY-roo
be
וְלֹֽאwĕlōʾveh-LOH
neither
shall
lament
יִסְפְּד֣וּyispĕdûyees-peh-DOO
for
them,
nor
לָהֶ֔םlāhemla-HEM
themselves,
cut
וְלֹ֣אwĕlōʾveh-LOH
nor
יִתְגֹּדַ֔דyitgōdadyeet-ɡoh-DAHD
make
themselves
bald
וְלֹ֥אwĕlōʾveh-LOH
for
them:
יִקָּרֵ֖חַyiqqārēaḥyee-ka-RAY-ak


לָהֶֽם׃lāhemla-HEM