Context verses Jeremiah 17:1
Jeremiah 17:2

உயர்ந்த மேடுகளின் பச்சையான மரங்களண்டையில் இருந்த அவர்களுடைய பலிபீடங்களையும் அவர்களுடைய தோப்புகளையும் அவர்கள் பிள்ளைகள் நினைக்கும்படி இப்படிச் செய்திருக்கிறது.

עַל
Jeremiah 17:8

அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும் கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்.

עַל
Jeremiah 17:25

அப்பொழுது தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிறவர்களும் இரதங்களினாலும் குதிரைகளின்மேலும் ஏறுகிறவர்களுமாகிய ராஜாக்களும் ராஜகுமாரர்களும் அவர்கள் பிரபுக்களும், தாவீதின் மனுஷரும், எருசலேமின் குடிகளும் இந்த நகரத்தின் வாசல்களுக்குள் பிரவேசிப்பார்கள்; இந்த வம்சம் என்றைக்கும் குடியுள்ளதாயிருக்கும்.

עַל
it
is
חַטַּ֣אתḥaṭṭatha-TAHT
and
is
יְהוּדָ֗הyĕhûdâyeh-hoo-DA
The
sin
כְּתוּבָ֛הkĕtûbâkeh-too-VA
of
Judah
written
בְּעֵ֥טbĕʿēṭbeh-ATE
a
with
בַּרְזֶ֖לbarzelbahr-ZEL
pen
of
iron,
with
בְּצִפֹּ֣רֶןbĕṣippōrenbeh-tsee-POH-ren
the
point
diamond:
שָׁמִ֑ירšāmîrsha-MEER
a
of
graven
חֲרוּשָׁה֙ḥărûšāhhuh-roo-SHA
upon
עַלʿalal
the
table
ל֣וּחַlûaḥLOO-ak
heart,
their
of
לִבָּ֔םlibbāmlee-BAHM
and
upon
the
horns
וּלְקַרְנ֖וֹתûlĕqarnôtoo-leh-kahr-NOTE
of
your
altars;
מִזְבְּחוֹתֵיכֶֽם׃mizbĕḥôtêkemmeez-beh-hoh-tay-HEM