யூதாவின் பாவம் இரும்பெழுத்தாணியிலும், வைரத்தின் நுனியினாலும் எழுதப்பட்டு, அவர்களுடைய இருதயத்தின் பலகையிலும் உங்கள் பலிபீடங்களுடைய கொம்புகளிலும் பதிந்திருக்கிறது.
அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும் கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்.
அப்பொழுது தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிறவர்களும் இரதங்களினாலும் குதிரைகளின்மேலும் ஏறுகிறவர்களுமாகிய ராஜாக்களும் ராஜகுமாரர்களும் அவர்கள் பிரபுக்களும், தாவீதின் மனுஷரும், எருசலேமின் குடிகளும் இந்த நகரத்தின் வாசல்களுக்குள் பிரவேசிப்பார்கள்; இந்த வம்சம் என்றைக்கும் குடியுள்ளதாயிருக்கும்.
| Whilst their children | כִּזְכֹּ֤ר | kizkōr | keez-KORE |
| remember | בְּנֵיהֶם֙ | bĕnêhem | beh-nay-HEM |
| their altars | מִזְבְּחוֹתָ֔ם | mizbĕḥôtām | meez-beh-hoh-TAHM |
| and their groves | וַאֲשֵׁרֵיהֶ֖ם | waʾăšērêhem | va-uh-shay-ray-HEM |
| by | עַל | ʿal | al |
| the green | עֵ֣ץ | ʿēṣ | ayts |
| trees | רַֽעֲנָ֑ן | raʿănān | ra-uh-NAHN |
| upon | עַ֖ל | ʿal | al |
| the high | גְּבָע֥וֹת | gĕbāʿôt | ɡeh-va-OTE |
| hills. | הַגְּבֹהֽוֹת׃ | haggĕbōhôt | ha-ɡeh-voh-HOTE |