இதோ, இவர்கள் என்னைப் பார்த்து: கர்த்தருடைய வார்த்தை எங்கே? அது இப்பொழுது வரட்டும் என்கிறார்கள்.
கர்த்தர் என்னை நோக்கி: நீ போய் யூதாவின் ராஜாக்கள் வரத்தும்போக்குமாயிருக்கிற இந்த ஜனங்களின் புத்திரருடைய வாசலிலும் எருசலேமின் எல்லா வாசல்களிலும் நின்றுகொண்டு,
ஓய்வுநாளில் உங்கள் வீடுகளிலிருந்து சுமையை கொண்டுபோகாதபடிக்கும், ஒரு வேளையையும் செய்யாதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களுக்காக எச்சரிக்கையாயிருந்து, நான் உங்கள் பிதாக்களுக்குக் கட்டளையிட்டபடி ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்குங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
அப்பொழுது தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிறவர்களும் இரதங்களினாலும் குதிரைகளின்மேலும் ஏறுகிறவர்களுமாகிய ராஜாக்களும் ராஜகுமாரர்களும் அவர்கள் பிரபுக்களும், தாவீதின் மனுஷரும், எருசலேமின் குடிகளும் இந்த நகரத்தின் வாசல்களுக்குள் பிரவேசிப்பார்கள்; இந்த வம்சம் என்றைக்கும் குடியுள்ளதாயிருக்கும்.
| And say | וְאָמַרְתָּ֣ | wĕʾāmartā | veh-ah-mahr-TA |
| unto | אֲ֠לֵיהֶם | ʾălêhem | UH-lay-hem |
| them, Hear | שִׁמְע֨וּ | šimʿû | sheem-OO |
| ye the word | דְבַר | dĕbar | deh-VAHR |
| of the Lord, | יְהוָ֜ה | yĕhwâ | yeh-VA |
| ye kings | מַלְכֵ֤י | malkê | mahl-HAY |
| of Judah, | יְהוּדָה֙ | yĕhûdāh | yeh-hoo-DA |
| and all | וְכָל | wĕkāl | veh-HAHL |
| Judah, | יְהוּדָ֔ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| and all | וְכֹ֖ל | wĕkōl | veh-HOLE |
| the inhabitants | יֹשְׁבֵ֣י | yōšĕbê | yoh-sheh-VAY |
| of Jerusalem, | יְרוּשָׁלִָ֑ם | yĕrûšālāim | yeh-roo-sha-la-EEM |
| that enter in | הַבָּאִ֖ים | habbāʾîm | ha-ba-EEM |
| by these | בַּשְּׁעָרִ֥ים | baššĕʿārîm | ba-sheh-ah-REEM |
| gates: | הָאֵֽלֶּה׃ | hāʾēlle | ha-A-leh |