மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும் கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்.
இஸ்ரவேலின் நம்பிக்கையாகிய கர்த்தாவே, உம்மைவிட்டு விலகுகிற யாவரும் வெட்கப்படுவார்கள்; அவர்கள் ஜீவனுள்ள தண்ணீரின் ஊற்றாகிய கர்த்தரை விட்டு விலகிப்போனபடியால், உம்மைவிட்டு அகன்றுபோகிறவர்களின் பெயர் புழுதியில் எழுதப்படும்.
நானோ உம்மைப் பின்பற்றுகிற மேய்ப்பன், இதற்கு நான் மிஞ்சி நடக்கவில்லை; ஆபத்துநாளை விரும்புறதுமில்லையென்று நீர் அறிவீர்; என் உதடுகளிலிருந்து புறப்பட்டது உமக்கு முன்பாகச் செவ்வையாயிருந்தது.
ஓய்வுநாளில் உங்கள் வீடுகளிலிருந்து சுமையை கொண்டுபோகாதபடிக்கும், ஒரு வேளையையும் செய்யாதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களுக்காக எச்சரிக்கையாயிருந்து, நான் உங்கள் பிதாக்களுக்குக் கட்டளையிட்டபடி ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்குங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
அவர்களோ கேளாமலும் தங்கள் செவிகளைச் சாயாமலும் போய், கேளாதபடிக்கும் புத்தியை ஏற்றுக்கொள்ளாதபடிக்கும், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தினார்கள்.
நீங்களோவெனில், ஓய்வுநாளில் இந்த நகரத்தின் வாசல்களுக்குள்ளே சுமையைக் கொண்டுவராதபடிக்கும், ஓய்வுநாளில் ஒரு வேலையையும் செய்யாமல் அதைப் பரிசுத்தமாக்கும்படிக்கு என் சொல்லைக் கேட்பீர்களானால்,
நீங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்கும்படிக்கும் ஓய்வுநாளிலே சுமையை எருசலேமின் வாசல்களுக்குள் எடுத்துவராதிருக்கும்படிக்கும், என் சொல்லைக்கேளாமற்போனீர்களாகில், நான் அதின் வாசல்களில் தீக்கொளுத்துவேன்; அது எருசலேமின் அரமனைகளைப் பட்சித்தும், அவிந்துபோகாதிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
| And thou, even thyself, shalt discontinue | וְשָׁמַטְתָּ֗ה | wĕšāmaṭtâ | veh-sha-maht-TA |
| from thine heritage | וּבְךָ֙ | ûbĕkā | oo-veh-HA |
| that | מִנַּחֲלָֽתְךָ֙ | minnaḥălātĕkā | mee-na-huh-la-teh-HA |
| I gave | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| thee; and I will cause thee to serve | נָתַ֣תִּי | nātattî | na-TA-tee |
| לָ֔ךְ | lāk | lahk | |
| thine enemies | וְהַעֲבַדְתִּ֙יךָ֙ | wĕhaʿăbadtîkā | veh-ha-uh-vahd-TEE-HA |
| in the land | אֶת | ʾet | et |
| which | אֹ֣יְבֶ֔יךָ | ʾōyĕbêkā | OH-yeh-VAY-ha |
| thou knowest | בָּאָ֖רֶץ | bāʾāreṣ | ba-AH-rets |
| not: | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| for | לֹֽא | lōʾ | loh |
| ye have kindled | יָדָ֑עְתָּ | yādāʿĕttā | ya-DA-eh-ta |
| a fire | כִּֽי | kî | kee |
| in mine anger, | אֵ֛שׁ | ʾēš | aysh |
| which shall burn | קְדַחְתֶּ֥ם | qĕdaḥtem | keh-dahk-TEM |
| for | בְּאַפִּ֖י | bĕʾappî | beh-ah-PEE |
| ever. | עַד | ʿad | ad |
| עוֹלָ֥ם | ʿôlām | oh-LAHM | |
| תּוּקָֽד׃ | tûqād | too-KAHD |