Context verses Jeremiah 17:4
Jeremiah 17:5

மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֲשֶׁ֣ר
Jeremiah 17:8

அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும் கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்.

כִּֽי
Jeremiah 17:13

இஸ்ரவேலின் நம்பிக்கையாகிய கர்த்தாவே, உம்மைவிட்டு விலகுகிற யாவரும் வெட்கப்படுவார்கள்; அவர்கள் ஜீவனுள்ள தண்ணீரின் ஊற்றாகிய கர்த்தரை விட்டு விலகிப்போனபடியால், உம்மைவிட்டு அகன்றுபோகிறவர்களின் பெயர் புழுதியில் எழுதப்படும்.

אֶת
Jeremiah 17:16

நானோ உம்மைப் பின்பற்றுகிற மேய்ப்பன், இதற்கு நான் மிஞ்சி நடக்கவில்லை; ஆபத்துநாளை விரும்புறதுமில்லையென்று நீர் அறிவீர்; என் உதடுகளிலிருந்து புறப்பட்டது உமக்கு முன்பாகச் செவ்வையாயிருந்தது.

יָדָ֑עְתָּ
Jeremiah 17:22

ஓய்வுநாளில் உங்கள் வீடுகளிலிருந்து சுமையை கொண்டுபோகாதபடிக்கும், ஒரு வேளையையும் செய்யாதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களுக்காக எச்சரிக்கையாயிருந்து, நான் உங்கள் பிதாக்களுக்குக் கட்டளையிட்டபடி ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்குங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת, אֶת
Jeremiah 17:23

அவர்களோ கேளாமலும் தங்கள் செவிகளைச் சாயாமலும் போய், கேளாதபடிக்கும் புத்தியை ஏற்றுக்கொள்ளாதபடிக்கும், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தினார்கள்.

אֶת, אֶת
Jeremiah 17:24

நீங்களோவெனில், ஓய்வுநாளில் இந்த நகரத்தின் வாசல்களுக்குள்ளே சுமையைக் கொண்டுவராதபடிக்கும், ஓய்வுநாளில் ஒரு வேலையையும் செய்யாமல் அதைப் பரிசுத்தமாக்கும்படிக்கு என் சொல்லைக் கேட்பீர்களானால்,

אֶת
Jeremiah 17:27

நீங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்கும்படிக்கும் ஓய்வுநாளிலே சுமையை எருசலேமின் வாசல்களுக்குள் எடுத்துவராதிருக்கும்படிக்கும், என் சொல்லைக்கேளாமற்போனீர்களாகில், நான் அதின் வாசல்களில் தீக்கொளுத்துவேன்; அது எருசலேமின் அரமனைகளைப் பட்சித்தும், அவிந்துபோகாதிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת
And
thou,
even
thyself,
shalt
discontinue
וְשָׁמַטְתָּ֗הwĕšāmaṭtâveh-sha-maht-TA
from
thine
heritage
וּבְךָ֙ûbĕkāoo-veh-HA
that
מִנַּחֲלָֽתְךָ֙minnaḥălātĕkāmee-na-huh-la-teh-HA
I
gave
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
thee;
and
I
will
cause
thee
to
serve
נָתַ֣תִּיnātattîna-TA-tee

לָ֔ךְlāklahk
thine
enemies
וְהַעֲבַדְתִּ֙יךָ֙wĕhaʿăbadtîkāveh-ha-uh-vahd-TEE-HA
in
the
land
אֶתʾetet
which
אֹ֣יְבֶ֔יךָʾōyĕbêkāOH-yeh-VAY-ha
thou
knowest
בָּאָ֖רֶץbāʾāreṣba-AH-rets
not:
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
for
לֹֽאlōʾloh
ye
have
kindled
יָדָ֑עְתָּyādāʿĕttāya-DA-eh-ta
a
fire
כִּֽיkee
in
mine
anger,
אֵ֛שׁʾēšaysh
which
shall
burn
קְדַחְתֶּ֥םqĕdaḥtemkeh-dahk-TEM
for
בְּאַפִּ֖יbĕʾappîbeh-ah-PEE
ever.
עַדʿadad


עוֹלָ֥םʿôlāmoh-LAHM


תּוּקָֽד׃tûqādtoo-KAHD