அப்படியே நான் உனக்குக் கொடுத்த சுதந்தரத்தை நீதானே விட்டுவிடுவாய்; நீ அறியாத தேசத்தில் உன்னை உன் சத்துருக்களுக்கு அடிமையுமாக்குவேன்; என்றென்றைக்கும் எரியத்தக்க என் கோபத்தின் அக்கினியை மூட்டிவிட்டீர்களே.
கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
இதோ, இவர்கள் என்னைப் பார்த்து: கர்த்தருடைய வார்த்தை எங்கே? அது இப்பொழுது வரட்டும் என்கிறார்கள்.
நீங்கள் ஒய்வுநாளில் சுமைகளை எடுத்து, அவைகளை எருசலேமின் வாசல்களுக்குள் கொண்டுவராதபடிக்கும்,
யூதாவின் பட்டணங்களிலும், எருசலேமின் சுற்றுப்புறமான ஊர்களிலும், பென்யமீன் தேசத்திலும், பள்ளத்தாக்கான மலையிலும், மலைநாட்டிலும், தெற்கிலுமிருந்து ஜனங்கள் சர்வாங்தகனங்களையும் பலிகளையும், போஜனபலிகளையும் தூபவர்க்கங்களையும், ஸ்தோத்திரபலிகளையும் கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவருவார்கள்,
| Thus | כֹּ֣ה׀ | kō | koh |
| saith | אָמַ֣ר | ʾāmar | ah-MAHR |
| the Lord; | יְהוָ֗ה | yĕhwâ | yeh-VA |
| Cursed | אָר֤וּר | ʾārûr | ah-ROOR |
| be the man | הַגֶּ֙בֶר֙ | haggeber | ha-ɡEH-VER |
| that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| trusteth | יִבְטַ֣ח | yibṭaḥ | yeev-TAHK |
| in man, | בָּֽאָדָ֔ם | bāʾādām | ba-ah-DAHM |
| and maketh | וְשָׂ֥ם | wĕśām | veh-SAHM |
| flesh | בָּשָׂ֖ר | bāśār | ba-SAHR |
| his arm, | זְרֹע֑וֹ | zĕrōʿô | zeh-roh-OH |
| and whose heart | וּמִן | ûmin | oo-MEEN |
| departeth | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| from | יָס֥וּר | yāsûr | ya-SOOR |
| the Lord. | לִבּֽוֹ׃ | libbô | lee-boh |