Jeremiah 17:8
அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும் கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்.
וְלֹ֥א
Jeremiah 17:23
அவர்களோ கேளாமலும் தங்கள் செவிகளைச் சாயாமலும் போய், கேளாதபடிக்கும் புத்தியை ஏற்றுக்கொள்ளாதபடிக்கும், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தினார்கள்.
וְלֹ֥א
Jeremiah 17:27
நீங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்கும்படிக்கும் ஓய்வுநாளிலே சுமையை எருசலேமின் வாசல்களுக்குள் எடுத்துவராதிருக்கும்படிக்கும், என் சொல்லைக்கேளாமற்போனீர்களாகில், நான் அதின் வாசல்களில் தீக்கொளுத்துவேன்; அது எருசலேமின் அரமனைகளைப் பட்சித்தும், அவிந்துபோகாதிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
וְלֹ֥א
| For he shall be | וְהָיָה֙ | wĕhāyāh | veh-ha-YA |
| like the heath | כְּעַרְעָ֣ר | kĕʿarʿār | keh-ar-AR |
| in the desert, | בָּֽעֲרָבָ֔ה | bāʿărābâ | ba-uh-ra-VA |
| and shall not | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
| see | יִרְאֶ֖ה | yirʾe | yeer-EH |
| when | כִּי | kî | kee |
| good | יָב֣וֹא | yābôʾ | ya-VOH |
| cometh; | ט֑וֹב | ṭôb | tove |
| but shall inhabit | וְשָׁכַ֤ן | wĕšākan | veh-sha-HAHN |
| the parched places | חֲרֵרִים֙ | ḥărērîm | huh-ray-REEM |
| in the wilderness, | בַּמִּדְבָּ֔ר | bammidbār | ba-meed-BAHR |
| in a salt | אֶ֥רֶץ | ʾereṣ | EH-rets |
| land | מְלֵחָ֖ה | mĕlēḥâ | meh-lay-HA |
| and not | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
| inhabited. | תֵשֵֽׁב׃ | tēšēb | tay-SHAVE |