Context verses Jeremiah 17:7
Jeremiah 17:5

மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָ֖ה
Jeremiah 17:8

அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும் கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்.

וְהָיָ֥ה
Jeremiah 17:15

இதோ, இவர்கள் என்னைப் பார்த்து: கர்த்தருடைய வார்த்தை எங்கே? அது இப்பொழுது வரட்டும் என்கிறார்கள்.

יְהוָ֖ה
is
בָּר֣וּךְbārûkba-ROOK
Blessed
the
man
הַגֶּ֔בֶרhaggeberha-ɡEH-ver
that
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
trusteth
יִבְטַ֖חyibṭaḥyeev-TAHK
Lord,
the
in
בַּֽיהוָ֑הbayhwâbai-VA
the
Lord
is.
וְהָיָ֥הwĕhāyâveh-ha-YA
and
whose
יְהוָ֖הyĕhwâyeh-VA
hope
מִבְטַחֽוֹ׃mibṭaḥômeev-ta-HOH