Context verses Jeremiah 17:8
Jeremiah 17:1

யூதாவின் பாவம் இரும்பெழுத்தாணியிலும், வைரத்தின் நுனியினாலும் எழுதப்பட்டு, அவர்களுடைய இருதயத்தின் பலகையிலும் உங்கள் பலிபீடங்களுடைய கொம்புகளிலும் பதிந்திருக்கிறது.

עַל
Jeremiah 17:2

உயர்ந்த மேடுகளின் பச்சையான மரங்களண்டையில் இருந்த அவர்களுடைய பலிபீடங்களையும் அவர்களுடைய தோப்புகளையும் அவர்கள் பிள்ளைகள் நினைக்கும்படி இப்படிச் செய்திருக்கிறது.

עַל, רַֽעֲנָ֑ן
Jeremiah 17:4

அப்படியே நான் உனக்குக் கொடுத்த சுதந்தரத்தை நீதானே விட்டுவிடுவாய்; நீ அறியாத தேசத்தில் உன்னை உன் சத்துருக்களுக்கு அடிமையுமாக்குவேன்; என்றென்றைக்கும் எரியத்தக்க என் கோபத்தின் அக்கினியை மூட்டிவிட்டீர்களே.

כִּֽי
Jeremiah 17:6

அவன் அந்தரவெளியில் கறளையாய்ப்போன செடியைப்போலிருந்து, நன்மைவருகிறதைக் காணாமல், வனாந்தரத்தின் வறட்சியான இடங்களிலும், குடியில்லாத உவர்நிலத்திலும் தங்குவான்.

וְלֹ֥א, וְלֹ֥א
Jeremiah 17:7

கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

וְהָיָ֥ה
Jeremiah 17:22

ஓய்வுநாளில் உங்கள் வீடுகளிலிருந்து சுமையை கொண்டுபோகாதபடிக்கும், ஒரு வேளையையும் செய்யாதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களுக்காக எச்சரிக்கையாயிருந்து, நான் உங்கள் பிதாக்களுக்குக் கட்டளையிட்டபடி ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்குங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

לֹ֣א
Jeremiah 17:23

அவர்களோ கேளாமலும் தங்கள் செவிகளைச் சாயாமலும் போய், கேளாதபடிக்கும் புத்தியை ஏற்றுக்கொள்ளாதபடிக்கும், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தினார்கள்.

וְלֹ֥א
Jeremiah 17:25

அப்பொழுது தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிறவர்களும் இரதங்களினாலும் குதிரைகளின்மேலும் ஏறுகிறவர்களுமாகிய ராஜாக்களும் ராஜகுமாரர்களும் அவர்கள் பிரபுக்களும், தாவீதின் மனுஷரும், எருசலேமின் குடிகளும் இந்த நகரத்தின் வாசல்களுக்குள் பிரவேசிப்பார்கள்; இந்த வம்சம் என்றைக்கும் குடியுள்ளதாயிருக்கும்.

עַל
Jeremiah 17:27

நீங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்கும்படிக்கும் ஓய்வுநாளிலே சுமையை எருசலேமின் வாசல்களுக்குள் எடுத்துவராதிருக்கும்படிக்கும், என் சொல்லைக்கேளாமற்போனீர்களாகில், நான் அதின் வாசல்களில் தீக்கொளுத்துவேன்; அது எருசலேமின் அரமனைகளைப் பட்சித்தும், அவிந்துபோகாதிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

וְלֹ֥א
that
he
shall
be
וְהָיָ֞הwĕhāyâveh-ha-YA
For
tree
a
כְּעֵ֣ץ׀kĕʿēṣkeh-AYTS
as
שָׁת֣וּלšātûlsha-TOOL
planted
עַלʿalal
by
the
מַ֗יִםmayimMA-yeem
waters,
by
river,
the
וְעַלwĕʿalveh-AL
and
out
יוּבַל֙yûbalyoo-VAHL
spreadeth
יְשַׁלַּ֣חyĕšallaḥyeh-sha-LAHK
roots
her
שָֽׁרָשָׁ֔יוšārāšāywsha-ra-SHAV
and
shall
not
וְלֹ֤אwĕlōʾveh-LOH
see
יִרְאֶ֙yirʾeyeer-EH
when
כִּֽיkee
cometh,
יָבֹ֣אyābōʾya-VOH
heat
חֹ֔םḥōmhome
be
shall
leaf
וְהָיָ֥הwĕhāyâveh-ha-YA
her
but
עָלֵ֖הוּʿālēhûah-LAY-hoo
green;
רַֽעֲנָ֑ןraʿănānra-uh-NAHN
year
the
in
וּבִשְׁנַ֤תûbišnatoo-veesh-NAHT
drought,
of
בַּצֹּ֙רֶת֙baṣṣōretba-TSOH-RET
not
shall
and
לֹ֣אlōʾloh
be
careful
יִדְאָ֔גyidʾāgyeed-Aɡ
neither
וְלֹ֥אwĕlōʾveh-LOH
shall
cease
יָמִ֖ישׁyāmîšya-MEESH
from
yielding
מֵעֲשׂ֥וֹתmēʿăśôtmay-uh-SOTE
fruit.
פֶּֽרִי׃perîPEH-ree