Context verses Jeremiah 19:11
Jeremiah 19:2

கிழக்கு வாசலுக்கு எதிரான இன்னோமுடைய குமாரனின் பள்ளத்தாக்கிலே புறப்பட்டுப்போய், நான் உன்னோடே சொல்லும் வார்த்தைகளை அங்கே பிரசித்தப்படுத்து.

אֶת
Jeremiah 19:4

அவர்கள் என்னை விட்டுவிட்டு, இந்த ஸ்தலத்தை அந்நிய ஸ்தலமாக்கி, தாங்களும், தங்கள் பிதாக்களும், யூதாவின் ராஜாக்களும், அறியாதிருந்த அந்நிய தேவர்களுக்கு அதிலே தூபங்காட்டி, இந்த ஸ்தலத்தைக் குற்றமில்லாதவர்களின் இரத்தத்தினாலே நிரப்பினபடியினாலும்,

אֶת, הַזֶּה֙, לֹֽא, אֶת
Jeremiah 19:5

தங்கள் பிள்ளைகளைப் பாகாலுக்குத் தகனபலிகளாகத் தகனிக்கும்படி பாகாலின் மேடைகளைக் கட்டினபடியினாலும் இப்படிவரப்பண்ணுவேன்; இவைகளை நான் கற்பித்ததுமில்லை சொன்னதுமில்லை, இவைகள் என் இருதயத்தில் தோன்றினதுமில்லை.

אֶת, אֶת, לֹֽא
Jeremiah 19:7

அப்பƠξழுது நான் Ϡςதாவுக்கும் எருΚலேமுக்கும் கொàύடிருந்த ஆலோசனையை இந்த ஸ்தலத்திலே வெறுமையாக்கி அவர்கள் சத்துருக்களுக்கு முன்பாக அவர்களைப் பட்டயத்தினாலும், அவர்கள் பிராணனை வாங்கத்தேடுகிறவர்களின் கையினாலும் விழப்பண்ணி, அவர்கள் பிரேதங்களை ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் மிருகங்களுக்கும் இரையாகக்கொடுத்து,

אֶת, אֶת
Jeremiah 19:8

இந்த நகரத்தைப் பாழாக்கவும், கூச்சலிட்டு நிந்திக்கிற நிந்தையாகவும் வைப்பேன்; அதைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து, அதின் எல்லா வாதைகளினிமித்தமும் ஈசலிடுவான்.

אֶת, הָעִ֣יר, הַזֹּ֔את
Jeremiah 19:9

அவர்களுடைய சத்துருக்களும் அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களும், அவர்களை இறுகப்பிடிக்கப்போகிற முற்றிக்கையிலும் இடுக்கத்திலும், நான் அவர்களைத் தங்கள் குமாரரின் மாம்சத்தையும் தங்கள் குமாரத்திகளின் மாம்சத்தையும் தின்னப்பண்ணுவேன்; அவனவன் தனக்கு அடுத்தவனுடைய மாம்சத்தைத் தின்பான் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று நீ சொல்லி,

אֶת
Jeremiah 19:12

இவ்விதமாக நான் இந்த ஸ்தலத்துக்கும் இதின் குடிகளுக்கும் செய்து, இந்த நகரத்தைத் தோப்பேத்துக்குச் சரியாக்குவேன்.

אֶת
Jeremiah 19:15

இதோ, நீங்கள் என் வார்த்தைகளைக் கேளாதபடிக்கு உங்கள் கழுத்தைக் கடினப்படுத்தினபடியினால் நான் இந்த நகரத்துக்கு விரோதமாய்ச் சொன்ன எல்லாத் தீங்கையும் இதின்மேலும் இதற்கடுத்த பட்டணங்களின்மேலும் வரப்பண்ணுவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

אֶת, אֶת
And
shalt
say
וְאָמַרְתָּ֙wĕʾāmartāveh-ah-mahr-TA
unto
אֲלֵיהֶ֜םʾălêhemuh-lay-HEM
them,
Thus
כֹּהkoh
saith
אָמַ֣ר׀ʾāmarah-MAHR
the
Lord
יְהוָ֣הyĕhwâyeh-VA
of
hosts;
צְבָא֗וֹתṣĕbāʾôttseh-va-OTE
Even
so
כָּ֣כָהkākâKA-ha
will
I
break
אֶשְׁבֹּ֞רʾešbōresh-BORE

אֶתʾetet
this
הָעָ֤םhāʿāmha-AM
people
הַזֶּה֙hazzehha-ZEH
and
this
וְאֶתwĕʾetveh-ET
city,
הָעִ֣ירhāʿîrha-EER
as
הַזֹּ֔אתhazzōtha-ZOTE
one
breaketh
כַּאֲשֶׁ֤רkaʾăšerka-uh-SHER

יִשְׁבֹּר֙yišbōryeesh-BORE
a
potter's
אֶתʾetet
vessel,
כְּלִ֣יkĕlîkeh-LEE
that
הַיּוֹצֵ֔רhayyôṣērha-yoh-TSARE
cannot
אֲשֶׁ֛רʾăšeruh-SHER

לֹֽאlōʾloh
be
made
whole
again:
יוּכַ֥לyûkalyoo-HAHL

לְהֵרָפֵ֖הlĕhērāpēleh-hay-ra-FAY
and
they
shall
bury
ע֑וֹדʿôdode
them
in
Tophet,
וּבְתֹ֣פֶתûbĕtōpetoo-veh-TOH-fet
till
there
be
no
יִקְבְּר֔וּyiqbĕrûyeek-beh-ROO
place
מֵאֵ֥יןmēʾênmay-ANE
to
bury.
מָק֖וֹםmāqômma-KOME


לִקְבּֽוֹר׃liqbôrleek-BORE