Context verses Jeremiah 19:3
Jeremiah 19:1

கர்த்தர் சொன்னது: நீ போய்க் குயவன் வேலையான ஒரு கலசத்தைக்கொண்டு, ஜனத்தின் மூப்பரிலும் ஆசாரியர்களின் மூப்பரிலும் சிலரைக் கூட்டிக்கொண்டு,

יְהוָ֔ה
Jeremiah 19:5

தங்கள் பிள்ளைகளைப் பாகாலுக்குத் தகனபலிகளாகத் தகனிக்கும்படி பாகாலின் மேடைகளைக் கட்டினபடியினாலும் இப்படிவரப்பண்ணுவேன்; இவைகளை நான் கற்பித்ததுமில்லை சொன்னதுமில்லை, இவைகள் என் இருதயத்தில் தோன்றினதுமில்லை.

עַל
Jeremiah 19:6

ஆகையால் இதோ, நாட்கள்வரும், அப்பொழுது இந்த ஸ்தலம் தோப்பேத்தென்றும், இன்னோமுடைய குமாரனின் பள்ளத்தாக்கென்றும் இனிச் சொல்லப்படாமல், சங்காரப்பள்ளத்தாக்கென்று செޠβ்லப்படும்.

יְהוָ֔ה
Jeremiah 19:7

அப்பƠξழுது நான் Ϡςதாவுக்கும் எருΚலேமுக்கும் கொàύடிருந்த ஆலோசனையை இந்த ஸ்தலத்திலே வெறுமையாக்கி அவர்கள் சத்துருக்களுக்கு முன்பாக அவர்களைப் பட்டயத்தினாலும், அவர்கள் பிராணனை வாங்கத்தேடுகிறவர்களின் கையினாலும் விழப்பண்ணி, அவர்கள் பிரேதங்களை ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் மிருகங்களுக்கும் இரையாகக்கொடுத்து,

הַזֶּ֔ה
Jeremiah 19:8

இந்த நகரத்தைப் பாழாக்கவும், கூச்சலிட்டு நிந்திக்கிற நிந்தையாகவும் வைப்பேன்; அதைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து, அதின் எல்லா வாதைகளினிமித்தமும் ஈசலிடுவான்.

עַל, כָּל
Jeremiah 19:13

எந்த வீடுகளின்மேல் வானத்தின் சகல சேனைக்கும் தூபங்காட்டி அந்நியதேவர்களுக்குப் பானபலிகளை வார்த்தார்களோ, அந்த வீடுகளாகிய எருசலேமின் வீடுகளும் யூதாவுடைய ராஜாவின் வீடுகளும் தோப்பேத் என்கிற ஸ்தலத்தைப்போல் தீட்டுப்பட்டவைகளாய் இருக்குமென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

מַלְכֵ֣י, יְהוּדָ֔ה, עַל
Jeremiah 19:14

பின்பு எரேமியா, கர்த்தர் தன்னைத் தீர்க்கதரிசனஞ்சொல்ல அனுப்பின தோப்பேத்திலிருத்து வந்து, கர்த்தருடைய ஆலயத்தின் பிராகாரத்திலே நின்றுகொண்டு, எல்லா ஜனங்களையும் பார்த்து:

יְהוָ֔ה, כָּל
Jeremiah 19:15

இதோ, நீங்கள் என் வார்த்தைகளைக் கேளாதபடிக்கு உங்கள் கழுத்தைக் கடினப்படுத்தினபடியினால் நான் இந்த நகரத்துக்கு விரோதமாய்ச் சொன்ன எல்லாத் தீங்கையும் இதின்மேலும் இதற்கடுத்த பட்டணங்களின்மேலும் வரப்பண்ணுவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

כֹּֽה, אֱלֹהֵ֣י, הִנְנִ֨י, כָּל, כָּל, אֲשֶׁ֥ר
And
say,
וְאָֽמַרְתָּ֙wĕʾāmartāveh-ah-mahr-TA
Hear
שִׁמְע֣וּšimʿûsheem-OO
ye
the
word
דְבַרdĕbardeh-VAHR
Lord,
the
of
יְהוָ֔הyĕhwâyeh-VA
O
kings
מַלְכֵ֣יmalkêmahl-HAY
Judah,
of
יְהוּדָ֔הyĕhûdâyeh-hoo-DA
and
inhabitants
וְיֹשְׁבֵ֖יwĕyōšĕbêveh-yoh-sheh-VAY
of
Jerusalem;
יְרֽוּשָׁלִָ֑םyĕrûšālāimyeh-roo-sha-la-EEM
Thus
כֹּֽהkoh
saith
אָמַר֩ʾāmarah-MAHR
the
Lord
יְהוָ֨הyĕhwâyeh-VA
hosts,
of
צְבָא֜וֹתṣĕbāʾôttseh-va-OTE
the
God
אֱלֹהֵ֣יʾĕlōhêay-loh-HAY
of
Israel;
יִשְׂרָאֵ֗לyiśrāʾēlyees-ra-ALE
Behold,
הִנְנִ֨יhinnîheen-NEE
I
will
bring
מֵבִ֤יאmēbîʾmay-VEE
evil
רָעָה֙rāʿāhra-AH
upon
עַלʿalal
place,
הַמָּק֣וֹםhammāqômha-ma-KOME
this
הַזֶּ֔הhazzeha-ZEH
the
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
whosoever
כָּלkālkahl
heareth,
שֹׁמְעָ֖הּšōmĕʿāhshoh-meh-AH
shall
tingle.
תִּצַּ֥לְנָהtiṣṣalnâtee-TSAHL-na
his
ears
אָזְנָֽיו׃ʾoznāywoze-NAIV