Context verses Jeremiah 2:17
Jeremiah 2:7

செழிப்பான தேசத்தின் கனியையும் நன்மையையும் சாப்பிடும்படிக்கு நான் உங்களை அவ்விடத்துக்கு அழைத்துக்கொண்டுவந்தேன்; ஆனாலும் நீங்கள் அதற்குள் பிரவேசித்தபோது, என் தேசத்தைத் தீட்டுப்படுத்தி, என் சுதந்தரத்தை அருவருப்பாக்கினீர்கள்.

אֶת
Jeremiah 2:19

உன் தீமை உன்னைத் தண்டிக்கும், உன் மாறுபாடுகள் உன்னைக் கண்டிக்கும்; நீ உன் தேவனாகிய கர்த்தரை விடுகிறதும், என்னைப் பற்றும் பயம் உன்னிடத்தில் இல்லாமலிருக்கிறதும், எத்தனை பொல்லாப்பும் கசப்புமான காரியம் என்று உணர்ந்துகொள் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

אֶת, יְהוָ֣ה
Jeremiah 2:30

நான் உங்கள் பிள்ளைகளை அடித்தது விருதா; சிட்சையை ஏற்றுக்கொள்ளாமற்போனார்கள்; அழிக்கிற சிங்கத்தைப்போல உங்கள் பட்டயம் உங்கள் தீர்க்ககரிசிகளைப் பட்சித்தது.

אֶת
Jeremiah 2:33

நேசத்தைத் தேடும்படிக்கு நீ உன் வழிகளை நயப்படுத்துகிறதென்ன? இவ்விதமாய் நீ பொல்லாத ஸ்திரீகளுக்கும் உன் வழிகளைக் கற்றுக்கொடுத்தாய்.

אֶת, אֶת
Jeremiah 2:36

நீ உன் வழியை மாற்றிமாற்றி இவ்வளவாய் விலகிப் போகிறது என்ன? நீ அசீரியாவினால் வெட்கிப்போனதுபோல எகிப்தினாலும் வெட்கிப்போவாய்.

אֶת
Hast
thou
not
הֲלוֹאhălôʾhuh-LOH
this
זֹ֖אתzōtzote
procured
תַּעֲשֶׂהtaʿăśeta-uh-SEH
hast
thou
that
in
thyself,
unto
forsaken
לָּ֑ךְlāklahk

עָזְבֵךְ֙ʿozbēkoze-vake
the
Lord
אֶתʾetet
thy
God,
יְהוָ֣הyĕhwâyeh-VA
when
אֱלֹהַ֔יִךְʾĕlōhayikay-loh-HA-yeek
led
he
בְּעֵ֖תbĕʿētbeh-ATE
thee
by
the
way?
מוֹלִכֵ֥ךְmôlikēkmoh-lee-HAKE


בַּדָּֽרֶךְ׃baddārekba-DA-rek