கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: எங்களை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணினவரும், அவாந்தரவெளியும், பள்ளங்களுமுள்ள தேசமும், வறட்சியும், மரண இருளுமுள்ள தேசமும் ஒருவனும், கடவாமலும் ஒரு மனுஷனும் குடியிராமலும் இருக்கிற தேசமுமான வனாந்தரத்தில் எங்களை நடத்தினவருமாகிய கர்த்தர் எங்கேயென்று உங்கள் பிதாக்கள் கேளாமல்,
என்னைவிட்டுத் தூரப்பட்டு, மாயையைப் பின்பற்றி, வீணராய்ப் போகிறதற்கு என்னிடத்தில் என்ன அநியாயத்தைக் கண்டார்கள்?
கர்த்தர் எங்கேயென்று ஆசாரியர்கள் சொல்லாமலும், வேதத்தைப் போதிக்கிறவர்கள் என்னை அறியாமலுமிருந்து, மேய்ப்பர்கள் எனக்குத் துரோகம்பண்ணினார்கள்; தீர்க்கதரிசிகள் பாகாலைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, வீணானவைகளைப் பின்பற்றினார்கள்.
சந்ததியாரே, நீங்கள் கர்த்தருடைய வார்த்தையை சிந்தித்துப்பாருங்கள்; நான் இஸ்ரவேலுக்கு வனாந்தரமும், காரிருளான பூமியுமாக இருந்தேனோ? பின்னை ஏன் என் ஜனங்கள்; நாங்களே எஜமான்கள், இனி உம்மிடத்தில் நாங்கள் வருவதில்லையென்று சொல்லுகிறார்கள்.
ஆகிலும் குற்றமில்லாதிருக்கிறேன் என்றும், அவருடைய கோபம் என்னைவிட்டுத் திரும்பிற்று என்றும் சொல்லுகிறாய்; இதோ, நான் பாவஞ்செய்யவில்லையென்று நீ சொல்லுகிறதினிமித்தம் நான் என்னோடே வழக்காடுவேன்.
| Go | הָלֹ֡ךְ | hālōk | ha-LOKE |
| and cry | וְקָֽרָאתָ֩ | wĕqārāʾtā | veh-ka-ra-TA |
| in the ears | בְאָזְנֵ֨י | bĕʾoznê | veh-oze-NAY |
| of Jerusalem, | יְרוּשָׁלִַ֜ם | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM |
| saying, | לֵאמֹ֗ר | lēʾmōr | lay-MORE |
| Thus | כֹּ֚ה | kō | koh |
| saith | אָמַ֣ר | ʾāmar | ah-MAHR |
| the Lord; | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| I remember | זָכַ֤רְתִּי | zākartî | za-HAHR-tee |
| thee, the kindness | לָךְ֙ | lok | loke |
| of thy youth, | חֶ֣סֶד | ḥesed | HEH-sed |
| the love | נְעוּרַ֔יִךְ | nĕʿûrayik | neh-oo-RA-yeek |
| of thine espousals, | אַהֲבַ֖ת | ʾahăbat | ah-huh-VAHT |
| when thou wentest | כְּלוּלֹתָ֑יִךְ | kĕlûlōtāyik | keh-loo-loh-TA-yeek |
| after | לֶכְתֵּ֤ךְ | lektēk | lek-TAKE |
| me in the wilderness, | אַחֲרַי֙ | ʾaḥăray | ah-huh-RA |
| in a land | בַּמִּדְבָּ֔ר | bammidbār | ba-meed-BAHR |
| that was not | בְּאֶ֖רֶץ | bĕʾereṣ | beh-EH-rets |
| sown. | לֹ֥א | lōʾ | loh |
| זְרוּעָֽה׃ | zĕrûʿâ | zeh-roo-AH |