உன் தேவனாகிய கர்த்தர் உன்னை வழியிலே நடத்திக்கொண்டுபோகுங்காலத்தில், நீ அவரை விட்டுப்போகிறதினால் அல்லவோ உனக்கு நேரிடப்பண்ணினாய்?
உன் தீமை உன்னைத் தண்டிக்கும், உன் மாறுபாடுகள் உன்னைக் கண்டிக்கும்; நீ உன் தேவனாகிய கர்த்தரை விடுகிறதும், என்னைப் பற்றும் பயம் உன்னிடத்தில் இல்லாமலிருக்கிறதும், எத்தனை பொல்லாப்பும் கசப்புமான காரியம் என்று உணர்ந்துகொள் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
நான் உங்கள் பிள்ளைகளை அடித்தது விருதா; சிட்சையை ஏற்றுக்கொள்ளாமற்போனார்கள்; அழிக்கிற சிங்கத்தைப்போல உங்கள் பட்டயம் உங்கள் தீர்க்ககரிசிகளைப் பட்சித்தது.
நேசத்தைத் தேடும்படிக்கு நீ உன் வழிகளை நயப்படுத்துகிறதென்ன? இவ்விதமாய் நீ பொல்லாத ஸ்திரீகளுக்கும் உன் வழிகளைக் கற்றுக்கொடுத்தாய்.
நீ உன் வழியை மாற்றிமாற்றி இவ்வளவாய் விலகிப் போகிறது என்ன? நீ அசீரியாவினால் வெட்கிப்போனதுபோல எகிப்தினாலும் வெட்கிப்போவாய்.
| And I brought | וָאָבִ֤יא | wāʾābîʾ | va-ah-VEE |
| you into | אֶתְכֶם֙ | ʾetkem | et-HEM |
| a plentiful | אֶל | ʾel | el |
| country, | אֶ֣רֶץ | ʾereṣ | EH-rets |
| to eat | הַכַּרְמֶ֔ל | hakkarmel | ha-kahr-MEL |
| the fruit | לֶאֱכֹ֥ל | leʾĕkōl | leh-ay-HOLE |
| thereof and the goodness | פִּרְיָ֖הּ | piryāh | peer-YA |
| thereof; but when ye entered, | וְטוּבָ֑הּ | wĕṭûbāh | veh-too-VA |
| ye defiled | וַתָּבֹ֙אוּ֙ | wattābōʾû | va-ta-VOH-OO |
| וַתְּטַמְּא֣וּ | wattĕṭammĕʾû | va-teh-ta-meh-OO | |
| my land, | אֶת | ʾet | et |
| and made | אַרְצִ֔י | ʾarṣî | ar-TSEE |
| mine heritage | וְנַחֲלָתִ֥י | wĕnaḥălātî | veh-na-huh-la-TEE |
| an abomination. | שַׂמְתֶּ֖ם | śamtem | sahm-TEM |
| לְתוֹעֵבָֽה׃ | lĕtôʿēbâ | leh-toh-ay-VA |