Context verses Jeremiah 2:9
Jeremiah 2:3

இஸ்ரவேல் கர்த்தருக்கு பரிசுத்தமும், அவருடைய விளைவின் முதற்பலனுமாயிருந்தது; அதைப் பட்சித்த யாவரும் குற்றவாளிகளானார்கள்; பொல்லாப்பு அவர்கள்மேல் வந்ததென்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם
Jeremiah 2:12

வானங்களே, இதினிமித்தம் பிரமித்துக் கொந்தளித்து, மிகவும் திடுக்கிடுங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם
Jeremiah 2:19

உன் தீமை உன்னைத் தண்டிக்கும், உன் மாறுபாடுகள் உன்னைக் கண்டிக்கும்; நீ உன் தேவனாகிய கர்த்தரை விடுகிறதும், என்னைப் பற்றும் பயம் உன்னிடத்தில் இல்லாமலிருக்கிறதும், எத்தனை பொல்லாப்பும் கசப்புமான காரியம் என்று உணர்ந்துகொள் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

נְאֻם
Jeremiah 2:29

என்னோடே நீங்கள் வழக்காடுவானேன்? நீங்கள் அனைவரும் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணினீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם
Wherefore
לָכֵ֗ןlākēnla-HANE
I
will
yet
עֹ֛דʿōdode
plead
אָרִ֥יבʾārîbah-REEV
with
אִתְּכֶ֖םʾittĕkemee-teh-HEM
you,
saith
נְאֻםnĕʾumneh-OOM
Lord,
the
יְהוָ֑הyĕhwâyeh-VA
and
with
וְאֶתwĕʾetveh-ET
your
children's
בְּנֵ֥יbĕnêbeh-NAY
children
בְנֵיכֶ֖םbĕnêkemveh-nay-HEM
will
I
plead.
אָרִֽיב׃ʾārîbah-REEV