மறுநாளிலே பஸ்கூர் எரேமியாவைக் காலறையிலிருந்து வெளியே போகவிட்டான்; அப்பொழுது எரேமியா அவனை நோக்கி: கர்த்தர் உன்னைப் பஸ்கூர் என்று அழைக்காமல், மாகோர்மீசாபீப் என்று அழைக்கிறார்.
இந்த நகரத்தின் எல்லாப்பலத்தையும், அதின் எல்லாச் சம்பத்தையும் அதின் அருமையான எல்லாப் பொருள்களையும், யூதா ராஜாக்களின் எல்லாப் பொக்கிஷங்களையும், நான் அவர்கள் சத்துருக்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன்; அவர்கள் அவர்களைக் கொள்ளையிட்டு, பாபிலோனுக்குக் கொண்டுபோவார்கள்.
ஆனாலும் நீதிமானைச் சோதித்தறிந்து, உள்ளிந்திரியங்களையும் இருதயத்தையும் பார்க்கிற சேனைகளின் கர்த்தாவே, நீர் அவர்களுக்கு நீதியைச் சரிக்கட்டுகிறதைக் காண்பேனாக; என் காரியத்தை உம்மிடத்தில் சாட்டிவிட்டேன்.
கர்த்தரைப் பாடுங்கள் கர்த்தரைத் துதியுங்கள்; அவர் எளியவனுடைய ஆத்துமாவைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவிக்கிறார்.
உமக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்ததென்று என் தகப்பனுக்கு நற்செய்தியாக அறிவித்து அவனை மிகவும் சந்தோஷப்படுத்தின மனுஷன் சபிக்கப்படக்கடவன்.
| Now Pashur | וַיִּשְׁמַ֤ע | wayyišmaʿ | va-yeesh-MA |
| the son | פַּשְׁחוּר֙ | pašḥûr | pahsh-HOOR |
| of Immer | בֶּן | ben | ben |
| the priest, | אִמֵּ֣ר | ʾimmēr | ee-MARE |
| who | הַכֹּהֵ֔ן | hakkōhēn | ha-koh-HANE |
| was also chief | וְהֽוּא | wĕhûʾ | veh-HOO |
| governor | פָקִ֥יד | pāqîd | fa-KEED |
| in the house | נָגִ֖יד | nāgîd | na-ɡEED |
| of the Lord, | בְּבֵ֣ית | bĕbêt | beh-VATE |
| heard | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| that | אֶֽת | ʾet | et |
| Jeremiah | יִרְמְיָ֔הוּ | yirmĕyāhû | yeer-meh-YA-hoo |
| prophesied | נִבָּ֖א | nibbāʾ | nee-BA |
| אֶת | ʾet | et | |
| these | הַדְּבָרִ֥ים | haddĕbārîm | ha-deh-va-REEM |
| things. | הָאֵֽלֶּה׃ | hāʾēlle | ha-A-leh |