எரேமியா இந்த வார்த்தைகளைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறதை ஆசாரியன் இம்மேருடைய குமாரனும் கர்த்தருடைய ஆலயத்துப் பிரதான விசாரணைக் கர்த்தனுமாகிய பஸ்கூர் கேட்டபோது,
இந்த நகரத்தின் எல்லாப்பலத்தையும், அதின் எல்லாச் சம்பத்தையும் அதின் அருமையான எல்லாப் பொருள்களையும், யூதா ராஜாக்களின் எல்லாப் பொக்கிஷங்களையும், நான் அவர்கள் சத்துருக்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன்; அவர்கள் அவர்களைக் கொள்ளையிட்டு, பாபிலோனுக்குக் கொண்டுபோவார்கள்.
ஆனாலும் நீதிமானைச் சோதித்தறிந்து, உள்ளிந்திரியங்களையும் இருதயத்தையும் பார்க்கிற சேனைகளின் கர்த்தாவே, நீர் அவர்களுக்கு நீதியைச் சரிக்கட்டுகிறதைக் காண்பேனாக; என் காரியத்தை உம்மிடத்தில் சாட்டிவிட்டேன்.
உமக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்ததென்று என் தகப்பனுக்கு நற்செய்தியாக அறிவித்து அவனை மிகவும் சந்தோஷப்படுத்தின மனுஷன் சபிக்கப்படக்கடவன்.
| Sing | שִׁ֚ירוּ | šîrû | SHEE-roo |
| unto the Lord, | לַֽיהוָ֔ה | layhwâ | lai-VA |
| praise | הַֽלְל֖וּ | hallû | hahl-LOO |
| ye | אֶת | ʾet | et |
| the Lord: | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| for | כִּ֥י | kî | kee |
| he hath delivered | הִצִּ֛יל | hiṣṣîl | hee-TSEEL |
| אֶת | ʾet | et | |
| the soul | נֶ֥פֶשׁ | nepeš | NEH-fesh |
| of the poor | אֶבְי֖וֹן | ʾebyôn | ev-YONE |
| from the hand | מִיַּ֥ד | miyyad | mee-YAHD |
| of evildoers. | מְרֵעִֽים׃ | mĕrēʿîm | meh-ray-EEM |