Context verses Jeremiah 21:13
Jeremiah 21:1

சிதேக்கியா ராஜா மல்கியாவின் குமாரனாகிய பஸ்கூரையும் ஆசாரியனான மாசெயாவின் குமாரனாகிய செப்பனியாவையும் எரேமியாவினிடத்தில் அனுப்பி:

יְהוָ֑ה
Jeremiah 21:7

அதற்குப்பின்பு நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவையும், அவன் ஊழியக்காரரையும், ஜனத்தையும், இந்த நகரத்திலே கொள்ளைநோய்க்கும் பட்டயத்துக்கும் பஞ்சத்துக்கும் தப்பி மீதியானவர்களையும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய கையிலும், அவர்கள் சத்துருக்களின் கையிலும், அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்; அவன் அவர்களைப் பட்டயக் கருக்கினால் வெட்டுவான்; அவன் அவர்களைத் தப்பவிடுவதுமில்லை, அவன் மன்னிப்பதுமில்லை, இரங்குவதுமில்லையென்று கர்த்தர் உரைக்கிறார் என்றான்.

נְאֻם
Jeremiah 21:8

பின்னையும் அவர், இந்த ஜனங்களை நோக்கி: இதோ, நான் உங்கள் முன்னே ஜீவவழியையும் மரணவழியையும் வைக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָ֑ה
Jeremiah 21:10

என் முகத்தை இந்த நகரத்துக்கு விரோதமாய் நன்மைக்கு அல்ல, தீமைக்கே வைத்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அது பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படும்; அவன் அக்கினியால் அதைச் சுட்டெரிப்பான் என்று சொல் என்றார்.

נְאֻם, יְהוָ֑ה
Jeremiah 21:14

நான் உங்கள் கிரியைகளின் பலனுக்குத்தக்கதாய் உங்களை விசாரிப்பேன்; நான் அதின் காட்டிலே தீக்கொளுத்துவேன்; அது அதைச் சுற்றிலுமுள்ள யாவையும் பட்சிக்கும் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

נְאֻם, יְהוָ֑ה
am
הִנְנִ֨יhinnîheen-NEE
and
Behold,
I
אֵלַ֜יִךְʾēlayikay-LA-yeek
against
thee,
O
יֹשֶׁ֧בֶתyōšebetyoh-SHEH-vet
inhabitant
valley,
the
הָעֵ֛מֶקhāʿēmeqha-A-mek
of
rock
צ֥וּרṣûrtsoor
of
the
plain,
הַמִּישֹׁ֖רhammîšōrha-mee-SHORE
saith
נְאֻםnĕʾumneh-OOM
Lord;
the
יְהוָ֑הyĕhwâyeh-VA
which
say,
הָאֹֽמְרִים֙hāʾōmĕrîmha-oh-meh-REEM
Who
מִֽיmee
shall
come
down
יֵחַ֣תyēḥatyay-HAHT
against
עָלֵ֔ינוּʿālênûah-LAY-noo
who
or
us?
וּמִ֥יûmîoo-MEE
shall
enter
יָב֖וֹאyābôʾya-VOH
into
our
habitations?
בִּמְעוֹנוֹתֵֽינוּ׃bimʿônôtênûbeem-oh-noh-TAY-noo