Context verses Jeremiah 21:14
Jeremiah 21:1

சிதேக்கியா ராஜா மல்கியாவின் குமாரனாகிய பஸ்கூரையும் ஆசாரியனான மாசெயாவின் குமாரனாகிய செப்பனியாவையும் எரேமியாவினிடத்தில் அனுப்பி:

יְהוָ֑ה
Jeremiah 21:7

அதற்குப்பின்பு நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவையும், அவன் ஊழியக்காரரையும், ஜனத்தையும், இந்த நகரத்திலே கொள்ளைநோய்க்கும் பட்டயத்துக்கும் பஞ்சத்துக்கும் தப்பி மீதியானவர்களையும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய கையிலும், அவர்கள் சத்துருக்களின் கையிலும், அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்; அவன் அவர்களைப் பட்டயக் கருக்கினால் வெட்டுவான்; அவன் அவர்களைத் தப்பவிடுவதுமில்லை, அவன் மன்னிப்பதுமில்லை, இரங்குவதுமில்லையென்று கர்த்தர் உரைக்கிறார் என்றான்.

נְאֻם
Jeremiah 21:8

பின்னையும் அவர், இந்த ஜனங்களை நோக்கி: இதோ, நான் உங்கள் முன்னே ஜீவவழியையும் மரணவழியையும் வைக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָ֑ה
Jeremiah 21:10

என் முகத்தை இந்த நகரத்துக்கு விரோதமாய் நன்மைக்கு அல்ல, தீமைக்கே வைத்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அது பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படும்; அவன் அக்கினியால் அதைச் சுட்டெரிப்பான் என்று சொல் என்றார்.

נְאֻם, יְהוָ֑ה
Jeremiah 21:13

இதோ பள்ளத்தாக்கில் வாசம்பண்ணுகிறவளே, சமனான இடத்தில் கன்மலையாய் இருக்கிறவளே, எங்களுக்கு விரோதமாய் வருகிறவன் யாரென்றும், எங்கள் வாசஸ்தலங்களுக்குள் வருகிறவன் யார் என்றும் சொல்லுகிற உனக்கு நான் எதிராளியாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם, יְהוָ֑ה
But
I
will
punish
וּפָקַדְתִּ֧יûpāqadtîoo-fa-kahd-TEE

עֲלֵיכֶ֛םʿălêkemuh-lay-HEM
fruit
the
to
according
you
כִּפְרִ֥יkiprîkeef-REE
of
your
doings,
מַעַלְלֵיכֶ֖םmaʿallêkemma-al-lay-HEM
saith
נְאֻםnĕʾumneh-OOM
the
Lord:
יְהוָ֑הyĕhwâyeh-VA
kindle
will
I
and
וְהִצַּ֤תִּיwĕhiṣṣattîveh-hee-TSA-tee
a
fire
אֵשׁ֙ʾēšaysh
in
the
forest
בְּיַעְרָ֔הּbĕyaʿrāhbeh-ya-RA
devour
shall
it
and
thereof,
וְאָכְלָ֖הwĕʾoklâveh-oke-LA
all
things
כָּלkālkahl
round
about
סְבִיבֶֽיהָ׃sĕbîbêhāseh-vee-VAY-ha