தன் தகப்பனாகிய யோசியாவின் பட்டத்துக்கு வந்து, அரசாண்டு, இவ்விடத்திலிருந்து புறப்பட்டுப்போன யூதாவின் ராஜாவாயிருந்த யோசியாவின் குமாரனாகிய சல்லுூமைக்குறித்து: அவன் இனி இங்கே திரும்ப வராமல்,
நீ சுகமாய் வாழ்ந்திருக்கையில் நான் உனக்குச் சொன்னேன், நீ கேளேன் என்றாய், உன் சிறுவயதுமுதல் நீ என் சத்தத்தைக் கேளாமற்போகிறதே உன் வழக்கம்.
உன் பிராணனை வாங்கத்தேடுகிறவர்களின் கையிலும் நீ பயப்படுகிறவர்களின் கையிலும் உன்னை ஒப்புக்கொடுப்பேன்; பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலும் கல்தேயரின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்;
உன்னையும், உன்னைப் பெற்ற தாயையும், உங்கள் ஜநந பூமியல்லாத அந்நிய தேசத்திலே துரத்திவிடுவேன். அங்கே சாவீர்கள்.
திரும்புவதற்குத் தங்கள் ஆத்துமா வாஞ்சிக்கும் தேசத்துக்கு அவர்கள் திரும்பிவருவதில்லை.
| But | כִּ֗י | kî | kee |
| he shall die | בִּמְק֛וֹם | bimqôm | beem-KOME |
| in the place | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| whither | הִגְל֥וּ | higlû | heeɡ-LOO |
| אֹת֖וֹ | ʾōtô | oh-TOH | |
| they have led him captive, | שָׁ֣ם | šām | shahm |
| יָמ֑וּת | yāmût | ya-MOOT | |
| and shall see | וְאֶת | wĕʾet | veh-ET |
| this | הָאָ֥רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| land | הַזֹּ֖את | hazzōt | ha-ZOTE |
| no | לֹֽא | lōʾ | loh |
| more. | יִרְאֶ֥ה | yirʾe | yeer-EH |
| עֽוֹד׃ | ʿôd | ode |