Context verses Jeremiah 22:12
Jeremiah 22:11

தன் தகப்பனாகிய யோசியாவின் பட்டத்துக்கு வந்து, அரசாண்டு, இவ்விடத்திலிருந்து புறப்பட்டுப்போன யூதாவின் ராஜாவாயிருந்த யோசியாவின் குமாரனாகிய சல்லுூமைக்குறித்து: அவன் இனி இங்கே திரும்ப வராமல்,

לֹֽא, עֽוֹד׃
Jeremiah 22:21

நீ சுகமாய் வாழ்ந்திருக்கையில் நான் உனக்குச் சொன்னேன், நீ கேளேன் என்றாய், உன் சிறுவயதுமுதல் நீ என் சத்தத்தைக் கேளாமற்போகிறதே உன் வழக்கம்.

לֹֽא
Jeremiah 22:25

உன் பிராணனை வாங்கத்தேடுகிறவர்களின் கையிலும் நீ பயப்படுகிறவர்களின் கையிலும் உன்னை ஒப்புக்கொடுப்பேன்; பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலும் கல்தேயரின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்;

אֲשֶׁר
Jeremiah 22:26

உன்னையும், உன்னைப் பெற்ற தாயையும், உங்கள் ஜநந பூமியல்லாத அந்நிய தேசத்திலே துரத்திவிடுவேன். அங்கே சாவீர்கள்.

לֹֽא
Jeremiah 22:27

திரும்புவதற்குத் தங்கள் ஆத்துமா வாஞ்சிக்கும் தேசத்துக்கு அவர்கள் திரும்பிவருவதில்லை.

אֲשֶׁר
But
כִּ֗יkee
he
shall
die
בִּמְק֛וֹםbimqômbeem-KOME
in
the
place
אֲשֶׁרʾăšeruh-SHER
whither
הִגְל֥וּhiglûheeɡ-LOO

אֹת֖וֹʾōtôoh-TOH
they
have
led
him
captive,
שָׁ֣םšāmshahm

יָמ֑וּתyāmûtya-MOOT
and
shall
see
וְאֶתwĕʾetveh-ET
this
הָאָ֥רֶץhāʾāreṣha-AH-rets
land
הַזֹּ֖אתhazzōtha-ZOTE
no
לֹֽאlōʾloh
more.
יִרְאֶ֥הyirʾeyeer-EH


עֽוֹד׃ʿôdode