Context verses Jeremiah 22:12
Jeremiah 22:11

தன் தகப்பனாகிய யோசியாவின் பட்டத்துக்கு வந்து, அரசாண்டு, இவ்விடத்திலிருந்து புறப்பட்டுப்போன யூதாவின் ராஜாவாயிருந்த யோசியாவின் குமாரனாகிய சல்லுூமைக்குறித்து: அவன் இனி இங்கே திரும்ப வராமல்,

לֹֽא, עֽוֹד׃
Jeremiah 22:21

நீ சுகமாய் வாழ்ந்திருக்கையில் நான் உனக்குச் சொன்னேன், நீ கேளேன் என்றாய், உன் சிறுவயதுமுதல் நீ என் சத்தத்தைக் கேளாமற்போகிறதே உன் வழக்கம்.

לֹֽא
Jeremiah 22:25

உன் பிராணனை வாங்கத்தேடுகிறவர்களின் கையிலும் நீ பயப்படுகிறவர்களின் கையிலும் உன்னை ஒப்புக்கொடுப்பேன்; பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலும் கல்தேயரின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்;

אֲשֶׁר
Jeremiah 22:26

உன்னையும், உன்னைப் பெற்ற தாயையும், உங்கள் ஜநந பூமியல்லாத அந்நிய தேசத்திலே துரத்திவிடுவேன். அங்கே சாவீர்கள்.

לֹֽא
Jeremiah 22:27

திரும்புவதற்குத் தங்கள் ஆத்துமா வாஞ்சிக்கும் தேசத்துக்கு அவர்கள் திரும்பிவருவதில்லை.

אֲשֶׁר
But
כִּ֗יkee
in
the
place
בִּמְק֛וֹםbimqômbeem-KOME
whither
captive,
him
אֲשֶׁרʾăšeruh-SHER
led
הִגְל֥וּhiglûheeɡ-LOO
have
אֹת֖וֹʾōtôoh-TOH
they


die
shall
שָׁ֣םšāmshahm
he
יָמ֑וּתyāmûtya-MOOT
land
this
no
וְאֶתwĕʾetveh-ET
more.
הָאָ֥רֶץhāʾāreṣha-AH-rets
see
הַזֹּ֖אתhazzōtha-ZOTE
and
לֹֽאlōʾloh
shall
יִרְאֶ֥הyirʾeyeer-EH


עֽוֹד׃ʿôdode