Context verses Jeremiah 23:15
Jeremiah 23:2

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தை மேய்க்கிற மேய்ப்பர்களுக்கு விரோதமாகச் சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் என் ஆடுகளைப் பராமரியாமல், அவைகளைச் சிதறடித்து அவைகளைத் துரத்திவிட்டார்கள்; இதோ, நான் உங்கள்பேரில் உங்கள் செய்கைகளின் பொல்லாப்புக்கேற்ற தண்டனையை உங்கள்மேல் வருவிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

כֹּֽה, אָמַ֨ר, הִנְנִ֨י
Jeremiah 23:3

நான் என் ஆடுகளில் மீதியாயிருப்பவைகளைத் துரத்தியிருந்த எல்லா தேசங்களிலுமிருந்து சேர்த்து அவைகளைத் திரும்ப அவைகளின் தொழுவங்களுக்குக் கொண்டுவருவேன்; அப்பொழுது அவைகள் பலுகிப்பெருகும்.

עַל
Jeremiah 23:8

இஸ்ரவேல் வீட்டின் சந்ததியாரைத் தங்கள் சுயதேசத்தில் குடியிருக்கும்படிக்கு வடதேசத்திலும், நான் அவர்களைத் துரத்தியிருந்த எல்லா தேசங்களிலுமிருந்து அழைத்து வழிநடத்திக்கொண்டுவந்த கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சத்தியம்பண்ணுவார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.

עַל
Jeremiah 23:16

உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களை வீண்பெருமை கொள்ளும்படி செய்கிறார்கள்; கர்த்தருடைய வாக்கை அல்ல, தாங்கள் யூகித்த தரிசனத்தைச் சொல்லுகிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

כֹּֽה, עַל
Jeremiah 23:25

சொப்பனங்கண்டேன், சொப்பனங்கண்டேன் என்று, என் நாமத்தைச் சொல்லிப் பொய்த்தீர்க்கதரிசனம் உரைக்கிற தீர்க்கதரிசிகள் சொல்லுகிறதைக் கேட்டேன்.

הַנְּבִאִ֔ים
Jeremiah 23:30

ஆகையால், இதோ, ஒவ்வொருவராய்த் தன்தன் அயலாரிடத்தில் என் வார்த்தையைத் திருட்டுத்தனமாய் எடுக்கிற தீர்க்கதரிசிகளுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார்.

עַל
Jeremiah 23:31

இதோ, தங்கள் நாவின் சொல்லையே வழங்கி, அவர் அதை உரைத்தார் என்று சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார்.

עַל
Jeremiah 23:34

கர்த்தரால் சுமரும் பாரம் என்று சொல்லுகிற தீர்க்கதரிசியாகிலும் ஆசாரியனாகிலும் ஜனமாகிலும் சரி, அப்படிச் சொல்லுகிற மனுஷனையும் அவன் வீட்டாரையும் தண்டிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

עַל
Jeremiah 23:35

கர்த்தர் என்ன மறு உத்தரவு கொடுத்தார்? கர்த்தர் என்ன சொன்னார்? என்று நீங்கள் அவரவர் தங்கள் அயலானையும் அவரவர் தங்கள் சகோதரனையும் கேட்பீர்களாக.

עַל
Therefore
לָכֵ֞ןlākēnla-HANE
thus
כֹּֽהkoh
saith
אָמַ֨רʾāmarah-MAHR
the
Lord
יְהוָ֤הyĕhwâyeh-VA
of
hosts
צְבָאוֹת֙ṣĕbāʾôttseh-va-OTE
concerning
עַלʿalal
prophets;
the
הַנְּבִאִ֔יםhannĕbiʾîmha-neh-vee-EEM
Behold,
הִנְנִ֨יhinnîheen-NEE
I
will
feed
מַאֲכִ֤ילmaʾăkîlma-uh-HEEL
from
wormwood,
with
אוֹתָם֙ʾôtāmoh-TAHM
them
drink
them
make
לַֽעֲנָ֔הlaʿănâla-uh-NA
and
the
וְהִשְׁקִתִ֖יםwĕhišqitîmveh-heesh-kee-TEEM
water
of
מֵיmay
gall:
רֹ֑אשׁrōšrohsh
for
כִּ֗יkee
the
prophets
מֵאֵת֙mēʾētmay-ATE
Jerusalem
of
נְבִיאֵ֣יnĕbîʾêneh-vee-A
gone
forth
יְרוּשָׁלִַ֔םyĕrûšālaimyeh-roo-sha-la-EEM
is
profaneness
יָצְאָ֥הyoṣʾâyohts-AH
into
all
חֲנֻפָּ֖הḥănuppâhuh-noo-PA
the
land.
לְכָלlĕkālleh-HAHL


הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets