Context verses Jeremiah 23:25
Jeremiah 23:3

நான் என் ஆடுகளில் மீதியாயிருப்பவைகளைத் துரத்தியிருந்த எல்லா தேசங்களிலுமிருந்து சேர்த்து அவைகளைத் திரும்ப அவைகளின் தொழுவங்களுக்குக் கொண்டுவருவேன்; அப்பொழுது அவைகள் பலுகிப்பெருகும்.

אֲשֶׁר
Jeremiah 23:15

ஆதலால் சேனைகளின் கர்த்தர் தீர்க்கதரிசிகளைக் குறித்து: இதோ, நான் அவர்களுக்குப் புசிக்க எட்டியையும், குடிக்கப் பிச்சுக்கலந்த தண்ணீரையும் கொடுப்பேன்; எருசலேமின் தீர்க்கதரிசிகளிலிருந்து மாயமானது தேசமெங்கும் பரம்பிற்றே என்று சொல்லுகிறார்.

הַנְּבִאִ֔ים
Jeremiah 23:28

சொப்பனங்கண்ட தீர்க்கதரிசி சொப்பனத்தை விவரிப்பானாக; என் வார்த்தையுள்ளவனோ, என் வார்த்தையை உண்மையாய்ச் சொல்வானாக; கோதுமைக்குமுன் பதர் எம்மாத்திரம்? என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֲשֶׁר
I
have
heard
שָׁמַ֗עְתִּיšāmaʿtîsha-MA-tee

אֵ֤תʾētate
what
אֲשֶׁרʾăšeruh-SHER
said,
prophets
אָֽמְרוּ֙ʾāmĕrûah-meh-ROO
the
הַנְּבִאִ֔יםhannĕbiʾîmha-neh-vee-EEM
that
prophesy
הַֽנִּבְּאִ֥יםhannibbĕʾîmha-nee-beh-EEM
name,
בִּשְׁמִ֛יbišmîbeesh-MEE
in
my
lies
שֶׁ֖קֶרšeqerSHEH-ker
saying,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
I
have
dreamed,
חָלַ֖מְתִּיḥālamtîha-LAHM-tee
I
have
dreamed.
חָלָֽמְתִּי׃ḥālāmĕttîha-LA-meh-tee