பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யோயாக்கீமின் குமாரனாகிய எகொனியா என்கிற யூதாவின் ராஜாவையும், யூதாவின் பிரபுக்களையும், எருசலேமிலுள்ள தச்சரையும் கொல்லரையும் சிறைப்பிடித்து, பாபிலோனுக்குக் கொண்டுபோனபின்பு, இதோ, கர்த்தருடைய ஆலயத்தின்முன் வைக்கப்பட்டிருந்த அத்திப்பழங்களுள்ள இரண்டு கூடைகளைக் கர்த்தர் எனக்குக் காண்பித்தார்.
நான் இவ்விடத்திலிருந்து, கல்தேயர் தேசத்துக்குச் சிறைப்பட்டுப்போகவிட்ட யூதரை நான் இந்த நல்ல அத்திப்பழங்களுக்கு ஒப்பிட்டு, அவர்களுக்கு நன்மையுண்டாக அவர்களை அங்கிகரிப்பேன்.
நான் கர்த்தர் என்று அறியும் இருதயத்தை அவர்களுக்குக் கொடுப்பேன்; அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்; அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்திற்குத் திரும்புவார்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.
புசிக்கத்தகாத கெட்ட அத்திப்பழங்களைத் தள்ளிவிடுவதுபோல, நான் சிதேக்கியா என்கிற யூதாவின் ராஜாவையும் அவனுடைய பிரபுக்களையும், இந்தத் தேசத்திலே மீதியான எருசலேமின் குடிகளையும், எகிப்து தேசத்தில் குடியிருக்கிறவர்களையும் தள்ளிவிட்டு,
| And I will send | וְשִׁלַּ֣חְתִּי | wĕšillaḥtî | veh-shee-LAHK-tee |
| בָ֔ם | bām | vahm | |
| the sword, | אֶת | ʾet | et |
| הַחֶ֖רֶב | haḥereb | ha-HEH-rev | |
| the famine, | אֶת | ʾet | et |
| and the pestilence, | הָרָעָ֣ב | hārāʿāb | ha-ra-AV |
| among them, till | וְאֶת | wĕʾet | veh-ET |
| they be consumed | הַדָּ֑בֶר | haddāber | ha-DA-ver |
| from off | עַד | ʿad | ad |
| the land | תֻּמָּם֙ | tummām | too-MAHM |
| that | מֵעַ֣ל | mēʿal | may-AL |
| I gave | הָאֲדָמָ֔ה | hāʾădāmâ | ha-uh-da-MA |
| unto them and to their fathers. | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| נָתַ֥תִּי | nātattî | na-TA-tee | |
| לָהֶ֖ם | lāhem | la-HEM | |
| וְלַאֲבוֹתֵיהֶֽם׃ | wĕlaʾăbôtêhem | veh-la-uh-voh-tay-HEM |