Context verses Jeremiah 25:27
Jeremiah 25:4

கர்த்தர் உங்களிடத்திற்குத் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய சகல ஊழிக்காரரையும் ஏற்கனவே அனுப்பிக்கொண்டே இருந்தும், நீங்கள் கேளாமலும், கேட்கும்படிக்கு நீங்கள் செவிகளைச் சாயாமலும் போனீர்கள்.

יְהוָ֨ה, וְלֹ֣א
Jeremiah 25:16

இந்த உக்கிரமாகிய மதுபானத்தின் பாத்திரத்தை நீ என் கையிலிருந்து வாங்கி அவர்கள் எல்லாருக்கும் அதிலே குடிக்கக்கொடு என்றார்.

מִפְּנֵ֣י, הַחֶ֔רֶב, אֲשֶׁ֛ר, אָנֹכִ֥י, שֹׁלֵ֖חַ
Jeremiah 25:28

அவர்கள் குடிக்கிறதற்கு அந்தப் பாத்திரத்தை உன் கையில் வாங்கமாட்டோம் என்று சொல்வார்களானால், நீ அவர்களை நோக்கி: நீங்கள் குடித்துத் தீரவேண்டும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்லு.

וְאָמַרְתָּ֣
Jeremiah 25:30

ஆதலால், அவர்களுக்கு விரோதமாக இந்த வார்த்தைகளையெல்லாம் தீர்க்கதரிசனமாக உரைத்து, அவர்களை நோக்கி: கர்த்தர் உயரத்திலிருந்து கெர்ச்சித்து, தமது பரிசுத்த வாசஸ்தலத்திலிருந்து தம்முடைய சத்தத்தைக் காட்டி, தம்முடைய தாபரத்துக்கு விரோதமாய்க் கெர்ச்சிக்கவே கெர்ச்சித்து, ஆலையை மிதிக்கிறவர்கள் ஆர்ப்பரிப்பதுபோல் பூமியினுடைய எல்லாக் குடிகளுக்கும் விரோதமாக ஆர்ப்பரிப்பார் என்று சொல் என்றார்.

וְאָמַרְתָּ֣
Jeremiah 25:33

அக்காலத்திலே பூமியின் ஒருமுனை துவக்கி பூமியின் மறுமுனைமட்டும் கர்த்தரால் கொலையுண்டவர்கள் கிடப்பார்கள்; அவர்கள் புலம்பப்படாமலும் சேர்க்கப்படாமலும் அடக்கம்பண்ணப்படாமலும் பூமியின்மேல் எருவாவார்கள்.

וְלֹ֣א
Therefore
thou
shalt
say
וְאָמַרְתָּ֣wĕʾāmartāveh-ah-mahr-TA
unto
אֲלֵיהֶ֡םʾălêhemuh-lay-HEM
them,
Thus
כֹּֽהkoh
saith
אָמַר֩ʾāmarah-MAHR
Lord
the
יְהוָ֨הyĕhwâyeh-VA
of
hosts,
צְבָא֜וֹתṣĕbāʾôttseh-va-OTE
the
God
אֱלֹהֵ֣יʾĕlōhêay-loh-HAY
Israel;
of
יִשְׂרָאֵ֗לyiśrāʾēlyees-ra-ALE
Drink
שְׁת֤וּšĕtûsheh-TOO
drunken,
be
and
ye,
וְשִׁכְרוּ֙wĕšikrûveh-sheek-ROO
and
spue,
וּקְי֔וּûqĕyûoo-keh-YOO
fall,
and
וְנִפְל֖וּwĕniplûveh-neef-LOO
no
and
וְלֹ֣אwĕlōʾveh-LOH
rise
תָק֑וּמוּtāqûmûta-KOO-moo
because
more,
מִפְּנֵ֣יmippĕnêmee-peh-NAY
of
the
sword
הַחֶ֔רֶבhaḥerebha-HEH-rev
which
אֲשֶׁ֛רʾăšeruh-SHER
I
אָנֹכִ֥יʾānōkîah-noh-HEE
will
send
שֹׁלֵ֖חַšōlēaḥshoh-LAY-ak
among
בֵּינֵיכֶֽם׃bênêkembay-nay-HEM