நீங்கள் என் வார்த்தைகளைக் கேளாமற்போனபடியினால்,
நீங்கள் குடித்து, வெறித்து, வாந்திபண்ணி, நான் உங்களுக்குள் அனுப்பும் பட்டயத்தாலே எழுந்திராதபடிக்கு விழுங்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று நீ அவர்களுக்குச் சொல்லு.
இதோ, தீங்கைக் கட்டளையிட நான் என் நாமம் தரிக்கப்பட்ட நகரத்திலே துவக்கும்போது, நீங்கள் தண்டனைக்குத் தப்புவீர்களோ? நீங்கள் தப்புவதில்லை; நான் பூமியின் எல்லாக் குடிகளின்மேலும் பட்டயத்தை வரவழைக்கிறேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
ஆதலால், அவர்களுக்கு விரோதமாக இந்த வார்த்தைகளையெல்லாம் தீர்க்கதரிசனமாக உரைத்து, அவர்களை நோக்கி: கர்த்தர் உயரத்திலிருந்து கெர்ச்சித்து, தமது பரிசுத்த வாசஸ்தலத்திலிருந்து தம்முடைய சத்தத்தைக் காட்டி, தம்முடைய தாபரத்துக்கு விரோதமாய்க் கெர்ச்சிக்கவே கெர்ச்சித்து, ஆலையை மிதிக்கிறவர்கள் ஆர்ப்பரிப்பதுபோல் பூமியினுடைய எல்லாக் குடிகளுக்கும் விரோதமாக ஆர்ப்பரிப்பார் என்று சொல் என்றார்.
| And it shall be, | וְהָיָ֗ה | wĕhāyâ | veh-ha-YA |
| if | כִּ֧י | kî | kee |
| they refuse | יְמָאֲנ֛וּ | yĕmāʾănû | yeh-ma-uh-NOO |
| to take | לָקַֽחַת | lāqaḥat | la-KA-haht |
| the cup | הַכּ֥וֹס | hakkôs | HA-kose |
| at thine hand | מִיָּדְךָ֖ | miyyodkā | mee-yode-HA |
| to drink, | לִשְׁתּ֑וֹת | lištôt | leesh-TOTE |
| then shalt thou say | וְאָמַרְתָּ֣ | wĕʾāmartā | veh-ah-mahr-TA |
| unto | אֲלֵיהֶ֗ם | ʾălêhem | uh-lay-HEM |
| them, Thus | כֹּ֥ה | kō | koh |
| saith | אָמַ֛ר | ʾāmar | ah-MAHR |
| the Lord | יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA |
| of hosts; | צְבָא֖וֹת | ṣĕbāʾôt | tseh-va-OTE |
| Ye shall certainly | שָׁת֥וֹ | šātô | sha-TOH |
| drink. | תִשְׁתּֽוּ׃ | tištû | teesh-TOO |