யோசியாவின் குமாரனும் யூதாவின் ராஜாவுமாகிய யோயாக்கீமுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்திலே கர்த்தரால் உண்டான வார்த்தை:
நீ கர்த்தருடைய ஆலயத்தின் பிராகாரத்திலே நின்றுகொண்டு, கர்த்தருடைய ஆலயத்திலே பணியவருகிற யூதாவுடைய பட்டணங்களின் குடிகள் அனைவரோடும் சொல்லும்படி நான் உனக்குக் கற்பித்த எல்லா வார்த்தைகளையும் அவர்களுக்குச் சொல்லு; ஒரு வார்த்தையையும் குறைத்துப்போடாதே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
அவர்களை நோக்கி: நான் உங்களிடத்துக்கு ஏற்கனவே அனுப்பிக்கொண்டிருந்தும், நீங்கள் கேளாமற்போன என் ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை நீங்கள்கேட்கும்படிக்கும்,
அவனை யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவும் மற்ற யூதர்களும் சேர்ந்து கொன்றுபோட்டார்களா? அவன் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தரின் முகத்தை நோக்கிக் கெஞ்சினானல்லவா? அப்பொழுது கர்த்தர் அவர்களுக்கு விரோதமாகச் சொல்லியிருந்த தீங்குக்கு மனஸ்தாபப்பட்டார்; இப்போதும், நாம் நம்முடைய ஆத்துமாவுக்கு விரோதமாக மகா பொல்லாப்பை வரப்பண்ணுகிறவர்களாயிருக்கிறோமே.
யோயாக்கீம் ராஜாவும் அவனுடைய சகல பராக்கிரமசாலிகளும் பிரபுக்களும் அவன் வார்த்தைகளைக் கேட்டபோது, ராஜா அவனைக் கொன்றுபோடும்படி எத்தனித்தான்; அதை உரியா கேட்டு, பயந்து, ஓடிப்போய், எகிப்திலே சேர்ந்தான்.
| When the princes | וַֽיִּשְׁמְע֣וּ׀ | wayyišmĕʿû | va-yeesh-meh-OO |
| of Judah | שָׂרֵ֣י | śārê | sa-RAY |
| heard | יְהוּדָ֗ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| אֵ֚ת | ʾēt | ate | |
| these | הַדְּבָרִ֣ים | haddĕbārîm | ha-deh-va-REEM |
| things, | הָאֵ֔לֶּה | hāʾēlle | ha-A-leh |
| then they came up | וַיַּעֲל֥וּ | wayyaʿălû | va-ya-uh-LOO |
| from the king's | מִבֵּית | mibbêt | mee-BATE |
| house | הַמֶּ֖לֶךְ | hammelek | ha-MEH-lek |
| unto the house | בֵּ֣ית | bêt | bate |
| of the Lord, | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| and sat down | וַיֵּֽשְׁב֛וּ | wayyēšĕbû | va-yay-sheh-VOO |
| in the entry | בְּפֶ֥תַח | bĕpetaḥ | beh-FEH-tahk |
| of the new | שַֽׁעַר | šaʿar | SHA-ar |
| gate | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| of the Lord's | הֶחָדָֽשׁ׃ | heḥādāš | heh-ha-DAHSH |