நீ கர்த்தருடைய ஆலயத்தின் பிராகாரத்திலே நின்றுகொண்டு, கர்த்தருடைய ஆலயத்திலே பணியவருகிற யூதாவுடைய பட்டணங்களின் குடிகள் அனைவரோடும் சொல்லும்படி நான் உனக்குக் கற்பித்த எல்லா வார்த்தைகளையும் அவர்களுக்குச் சொல்லு; ஒரு வார்த்தையையும் குறைத்துப்போடாதே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
நான் உங்கள் முன்வைத்த என் நியாயப்பிரமாணத்தின்படி நீங்கள் நடக்கும்படிக்கும், நீங்கள் என் சொல்லைக் கேளாமற்போனால்,
நான் இந்த ஆலயத்தைச் சீலோவாப்போலாக்கி, இந்த நகரத்தைப் பூமியிலுள்ள எல்லா ஜாதிகளுக்கு முன்பாகவும் சாபமாக்கிப்போடுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
சகல ஜனங்களுக்கும் சொல்லக் கர்த்தர் தனக்குக் கற்பித்தவைகளையெல்லாம் எரேமியா சொல்லி முடித்தபோது ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் சகல ஜனங்களும் அவனைப் பிடித்து: நீ சாகவே சாகவேண்டும்.
அப்பொழுது ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும், பிரபுக்களையும் சகல ஜனங்களையும் நோக்கி: இந்த மனுஷன் மரண ஆக்கினைக்குப் பாத்திரன்; உங்கள் செவிகளாலே நீங்கள் கேட்டபடி, இந்த நகரத்துக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொன்னானே என்றார்கள்.
அப்பொழுது எரேமியா எல்லாப் பிரபுக்களையும், எல்லா ஜனங்களையும் நோக்கி: நீங்கள் கேட்ட எல்லா வார்த்தைகளையும் இந்த ஆலயத்துக்கும் இந்த நகரத்துக்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லக் கர்த்தர் என்னை அனுப்பினார்.
இப்பொழுதும் நீங்கள் உங்கள் வழிகளையும், உங்கள் கிரியைகளையும் சீர்ப்படுத்தி, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தைக் கேளுங்கள்; அப்பொழுது கர்த்தர் உங்களுக்கு விரோதமாய்ச் சொன்ன தீங்குக்கு மனஸ்தாபப்படுவார்.
அவனை யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவும் மற்ற யூதர்களும் சேர்ந்து கொன்றுபோட்டார்களா? அவன் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தரின் முகத்தை நோக்கிக் கெஞ்சினானல்லவா? அப்பொழுது கர்த்தர் அவர்களுக்கு விரோதமாகச் சொல்லியிருந்த தீங்குக்கு மனஸ்தாபப்பட்டார்; இப்போதும், நாம் நம்முடைய ஆத்துமாவுக்கு விரோதமாக மகா பொல்லாப்பை வரப்பண்ணுகிறவர்களாயிருக்கிறோமே.
| And there was | וְגַם | wĕgam | veh-ɡAHM |
| also | אִ֗ישׁ | ʾîš | eesh |
| a man | הָיָ֤ה | hāyâ | ha-YA |
| that prophesied | מִתְנַבֵּא֙ | mitnabbēʾ | meet-na-BAY |
| in the name | בְּשֵׁ֣ם | bĕšēm | beh-SHAME |
| of the Lord, | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| Urijah | אֽוּרִיָּ֙הוּ֙ | ʾûriyyāhû | oo-ree-YA-HOO |
| the son | בֶּֽן | ben | ben |
| of Shemaiah | שְׁמַעְיָ֔הוּ | šĕmaʿyāhû | sheh-ma-YA-hoo |
| of Kirjath-jearim, | מִקִּרְיַ֖ת | miqqiryat | mee-keer-YAHT |
| who prophesied | הַיְּעָרִ֑ים | hayyĕʿārîm | ha-yeh-ah-REEM |
| against | וַיִּנָּבֵ֞א | wayyinnābēʾ | va-yee-na-VAY |
| this | עַל | ʿal | al |
| city | הָעִ֤יר | hāʿîr | ha-EER |
| and against | הַזֹּאת֙ | hazzōt | ha-ZOTE |
| this | וְעַל | wĕʿal | veh-AL |
| land | הָאָ֣רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| according to all | הַזֹּ֔את | hazzōt | ha-ZOTE |
| the words | כְּכֹ֖ל | kĕkōl | keh-HOLE |
| of Jeremiah: | דִּבְרֵ֥י | dibrê | deev-RAY |
| יִרְמְיָֽהוּ׃ | yirmĕyāhû | yeer-meh-ya-HOO |