Context verses Jeremiah 26:21
Jeremiah 26:6

நான் இந்த ஆலயத்தைச் சீலோவாப்போலாக்கி, இந்த நகரத்தைப் பூமியிலுள்ள எல்லா ஜாதிகளுக்கு முன்பாகவும் சாபமாக்கிப்போடுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

אֶת
Jeremiah 26:7

எரேமியா இந்த வார்த்தைகளையெல்லாம் கர்த்தருடைய ஆலயத்திலே சொல்லும்போது, ஆசாரியர்களும், தீர்க்கதரிசிகளும், சகல ஜனங்களும் கேட்டார்கள்.

וְכָל, אֶת
Jeremiah 26:8

சகல ஜனங்களுக்கும் சொல்லக் கர்த்தர் தனக்குக் கற்பித்தவைகளையெல்லாம் எரேமியா சொல்லி முடித்தபோது ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் சகல ஜனங்களும் அவனைப் பிடித்து: நீ சாகவே சாகவேண்டும்.

וְכָל
Jeremiah 26:10

யூதாவின் பிரபுக்கள் இந்த வர்த்தமானங்களைக் கேட்டு, ராஜாவின் வீட்டிலிருந்து கர்த்தருடைய ஆலயத்துக்குப் போய், கர்த்தருடைய புதிய வாசலில் உட்கார்ந்தார்கள்.

הַמֶּ֖לֶךְ
Jeremiah 26:16

அப்பொழுது பிரபுக்களும் சகல ஜனங்களும், ஆசாரியர்களையும் தீர்க்கதரிசிகளையும் நோக்கி: இந்த மனுஷன் மரண ஆக்கினைக்குப் பாத்திரனல்ல; நம்முடைய தேவனாகிய கர்த்தரின் நாமத்திலே நம்முடனே பேசினான் என்றார்கள்.

הַשָּׂרִים֙, וְכָל
Jeremiah 26:19

அவனை யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவும் மற்ற யூதர்களும் சேர்ந்து கொன்றுபோட்டார்களா? அவன் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தரின் முகத்தை நோக்கிக் கெஞ்சினானல்லவா? அப்பொழுது கர்த்தர் அவர்களுக்கு விரோதமாகச் சொல்லியிருந்த தீங்குக்கு மனஸ்தாபப்பட்டார்; இப்போதும், நாம் நம்முடைய ஆத்துமாவுக்கு விரோதமாக மகா பொல்லாப்பை வரப்பண்ணுகிறவர்களாயிருக்கிறோமே.

וְכָל, אֶת, אֶת
Jeremiah 26:22

அப்பொழுது யோயாக்கீம்ராஜா அக்போரின் குமாரனாகிய எல்நாத்தானையும் அவனோடேகூட வேறே சிலரையும் எகிப்துவரைக்கும் அனுப்பினான்

מִצְרָֽיִם׃
Jeremiah 26:23

இவர்கள் உரியாவை எகிப்திலிருந்து கொண்டுவந்து, அவனை யோயாக்கீம் ராஜாவினிடத்தில் விட்டார்கள்; அவன் பட்டயத்தாலே அவனைவெட்டி, அவன் உடலை நீச ஜனங்களின் பிரேதக்குழிகளிடத்திலே எறிந்துவிட்டான் என்றார்கள்.

אֶת, אֶת
heard
the
king,
וַיִּשְׁמַ֣עwayyišmaʿva-yeesh-MA
And
when
הַמֶּֽלֶךְhammelekha-MEH-lek
Jehoiakim
with
יְ֠הוֹיָקִיםyĕhôyāqîmYEH-hoh-ya-keem
all
men,
mighty
וְכָלwĕkālveh-HAHL
his
all
גִּבּוֹרָ֤יוgibbôrāywɡee-boh-RAV
and
the
וְכָלwĕkālveh-HAHL
princes,
הַשָּׂרִים֙haśśārîmha-sa-REEM

אֶתʾetet
his
words,
דְּבָרָ֔יוdĕbārāywdeh-va-RAV
sought
king
וַיְבַקֵּ֥שׁwaybaqqēšvai-va-KAYSH
the
הַמֶּ֖לֶךְhammelekha-MEH-lek
to
put
him
to
death:
הֲמִית֑וֹhămîtôhuh-mee-TOH
heard
when
Urijah
וַיִּשְׁמַ֤עwayyišmaʿva-yeesh-MA
but
אוּרִיָּ֙הוּ֙ʾûriyyāhûoo-ree-YA-HOO
afraid,
was
he
it,
וַיִּרָ֔אwayyirāʾva-yee-RA
and
fled,
וַיִּבְרַ֖חwayyibraḥva-yeev-RAHK
and
went
into
וַיָּבֹ֥אwayyābōʾva-ya-VOH
Egypt;
מִצְרָֽיִם׃miṣrāyimmeets-RA-yeem