Context verses Jeremiah 26:9
Jeremiah 26:1

யோசியாவின் குமாரனும் யூதாவின் ராஜாவுமாகிய யோயாக்கீமுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்திலே கர்த்தரால் உண்டான வார்த்தை:

הַזֶּ֔ה
Jeremiah 26:2

நீ கர்த்தருடைய ஆலயத்தின் பிராகாரத்திலே நின்றுகொண்டு, கர்த்தருடைய ஆலயத்திலே பணியவருகிற யூதாவுடைய பட்டணங்களின் குடிகள் அனைவரோடும் சொல்லும்படி நான் உனக்குக் கற்பித்த எல்லா வார்த்தைகளையும் அவர்களுக்குச் சொல்லு; ஒரு வார்த்தையையும் குறைத்துப்போடாதே என்று கர்த்தர் சொல்லுகிறார்.

כָּל, כָּל
Jeremiah 26:7

எரேமியா இந்த வார்த்தைகளையெல்லாம் கர்த்தருடைய ஆலயத்திலே சொல்லும்போது, ஆசாரியர்களும், தீர்க்கதரிசிகளும், சகல ஜனங்களும் கேட்டார்கள்.

בְּבֵ֥ית, יְהוָֽה׃
Jeremiah 26:8

சகல ஜனங்களுக்கும் சொல்லக் கர்த்தர் தனக்குக் கற்பித்தவைகளையெல்லாம் எரேமியா சொல்லி முடித்தபோது ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் சகல ஜனங்களும் அவனைப் பிடித்து: நீ சாகவே சாகவேண்டும்.

כָּל, כָּל
Jeremiah 26:11

அப்பொழுது ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும், பிரபுக்களையும் சகல ஜனங்களையும் நோக்கி: இந்த மனுஷன் மரண ஆக்கினைக்குப் பாத்திரன்; உங்கள் செவிகளாலே நீங்கள் கேட்டபடி, இந்த நகரத்துக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொன்னானே என்றார்கள்.

כָּל, הַזֶּ֔ה
Jeremiah 26:12

அப்பொழுது எரேமியா எல்லாப் பிரபுக்களையும், எல்லா ஜனங்களையும் நோக்கி: நீங்கள் கேட்ட எல்லா வார்த்தைகளையும் இந்த ஆலயத்துக்கும் இந்த நகரத்துக்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லக் கர்த்தர் என்னை அனுப்பினார்.

כָּל, כָּל, כָּל
Jeremiah 26:15

ஆகிலும் நீங்கள் என்னைக் கொன்றுபோட்டால், நீங்கள் குற்றமில்லாத இரத்தப்பழியை உங்கள்மேலும் இந்த நகரத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் சுமத்திக்கொள்வீர்களென்று நிச்சமாய் அறியுங்கள்; இந்த வார்த்தைகளையெல்லாம் உங்கள் செவிகளிலே சொல்லக் கர்த்தர் மெய்யாகவே என்னை உங்களிடத்திற்கு அனுப்பினார் என்று சொன்னான்.

כָּל
Jeremiah 26:17

தேசத்திலே மூப்பானவர்களில் சிலர் எழும்பி சபையாகிய ஜனங்களை நோக்கி:

כָּל
Jeremiah 26:18

யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் நாட்களில் மொரேசா ஊரானாகிய மீகா தீர்க்கதரிசனஞ்சொல்லி, யூதாவின் சகல ஜனங்களையும் பார்த்து: சீயோன் வயல்வெளியாக உழப்பட்டு, எருசலேம் மண்மேடுகளாய்ப்போம்; இந்த ஆலயத்தின் பர்வதம் காட்டிலுள்ள மேடுகளாய்ப்போம் என்று சேனைகளின் கர்த்தர் உரைத்தார் என்று சொன்னான்.

כָּל
Why
מַדּוּעַ֩maddûʿama-doo-AH
hast
thou
prophesied
נִבֵּ֨יתָnibbêtānee-BAY-ta
name
the
in
בְשֵׁםbĕšēmveh-SHAME
of
the
Lord,
יְהוָ֜הyĕhwâyeh-VA
saying,
לֵאמֹ֗רlēʾmōrlay-MORE
Shiloh,
כְּשִׁלוֹ֙kĕšilôkeh-shee-LOH
like
יִֽהְיֶה֙yihĕyehyee-heh-YEH
shall
be
הַבַּ֣יִתhabbayitha-BA-yeet
house
This
הַזֶּ֔הhazzeha-ZEH
city
and
וְהָעִ֥ירwĕhāʿîrveh-ha-EER
this
הַזֹּ֛אתhazzōtha-ZOTE
desolate
be
shall
תֶּחֱרַ֖בteḥĕrabteh-hay-RAHV
without
מֵאֵ֣יןmēʾênmay-ANE
an
inhabitant?
יוֹשֵׁ֑בyôšēbyoh-SHAVE
gathered
were
וַיִּקָּהֵ֧לwayyiqqāhēlva-yee-ka-HALE
all
And
כָּלkālkahl
the
people
הָעָ֛םhāʿāmha-AM
against
אֶֽלʾelel
Jeremiah
יִרְמְיָ֖הוּyirmĕyāhûyeer-meh-YA-hoo
house
the
in
בְּבֵ֥יתbĕbêtbeh-VATE
of
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA