Context verses Jeremiah 28:1
Jeremiah 28:3

பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் இவ்விடத்திலிருந்து எடுத்துப் பாபிலோனுக்குக் கொண்டுபோன கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகளையெல்லாம் நான் இரண்டு வருஷகாலத்திலே இவ்விடத்துக்குத் திரும்பக்கொண்டுவரப்பண்ணுவேன்.

מֶֽלֶךְ
Jeremiah 28:4

யோயாக்கீமின் குமாரனாகிய எகொனியா என்கிற யூதாவுடைய ராஜாவையும் பாபிலோனுக்குச் சிறையாகக் கொண்டுபோகப்பட்ட யூதர் அனைவரையும் நான் இவ்விடத்துக்குத் திரும்பிவரப்பண்ணுவேன்; பாபிலோன் ராஜாவின் நுகத்தை உடைப்பேன் என்றார் என்று சொன்னான்.

בֶן, מֶֽלֶךְ
Jeremiah 28:6

ஆமென், கர்த்தர் அப்படியே செய்வாராக; கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகளையும் சிறைப்பட்டுப்போன அனைவரையும் பாபிலோனிலிருந்து திரும்பிவரப்பண்ணுவார் என்று நீ தீர்க்கதரிசனமாகச் சொன்ன உன் வார்த்தைகளைக் கர்த்தர் நிறைவேற்றுவாராக.

וְכָל
Jeremiah 28:11

பின்பு அனனியா சகல ஜனங்களுக்கு முன்பாகவும்: இந்தப்பிரகாரமாக இரண்டு வருஷகாலத்திலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய நுகத்தைச் சகல ஜாதிகளின் கழுத்திலுமிருந்து விலக உடைத்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி தன் வழியேபோனான்.

חֲנַנְיָה֩, אָמַ֣ר, מֶֽלֶךְ
Jeremiah 28:12

அனனியா என்கிற தீர்க்கதரிசி எரேமியா தீர்க்கதரிசியின் கழுத்திலிருந்த நுகத்தை உடைத்துப்போட்டபிற்பாடு, கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி, அவர்:

לֵאמֹֽר׃
Jeremiah 28:13

நீ போய், அனனியாவை நோக்கி: நீ மர நுகத்தை உடைத்தாய்; அதற்குப்பதிலாக இருப்பு நுகத்தை உண்டுபண்ணு என்று கர்த்தர் சொன்னார்.

אָמַ֣ר, יְהוָ֔ה
Jeremiah 28:14

பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைச் சேவிக்கும்படிக்கு இருப்பு நுகத்தை இந்த எல்லா ஜாதிகளுடைய கழுத்தின்மேலும் போட்டேன்; அவர்கள் அவனைச் சேவிப்பார்கள். வெளியின் மிருகஜீவன்களையும் அவனுக்கு ஒப்புக்கொடுத்தேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

מֶֽלֶךְ
Jeremiah 28:15

பின்பு எரேமியா தீர்க்கதரிசி அனனியா என்கிற தீர்க்கதரிசியை நோக்கி: இப்போதும் அனனியாவே, கேள், கர்த்தர் உன்னை அனுப்பினதில்லை; நீயோ இந்த ஜனத்தைப் பொய்யை நம்பும்படிச் செய்தாய்.

יְהוָ֔ה
Jeremiah 28:16

ஆகையால், இதோ, உன்னைப் பூமியின்மேல் இராதபடிக்கு அகற்றிவிடுவேன்; இந்த வருஷத்திலே நீ சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார்; கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம் உண்டாகப் பேசினாயே என்றான்.

אָמַ֣ר, יְהוָ֔ה
Jeremiah 28:17

அப்படியே அனனியா என்கிற தீர்க்கதரிசி அவ்வருஷத்திலேதானே ஏழாம் மாதத்தில் செத்துப்போனான்.

בַּשָּׁנָ֣ה, בַּחֹ֖דֶשׁ
And
it
came
to
pass
וַיְהִ֣י׀wayhîvai-HEE
the
same
בַּשָּׁנָ֣הbaššānâba-sha-NA
year,
הַהִ֗יאhahîʾha-HEE
in
the
beginning
בְּרֵאשִׁית֙bĕrēʾšîtbeh-ray-SHEET
of
the
reign
מַמְלֶ֙כֶת֙mamleketmahm-LEH-HET
of
Zedekiah
צִדְקִיָּ֣הṣidqiyyâtseed-kee-YA
king
מֶֽלֶךְmelekMEH-lek
of
Judah,
יְהוּדָ֔הyĕhûdâyeh-hoo-DA
in
the
fourth
בַּשָּׁנָת֙baššānātba-sha-NAHT
year,
הָֽרְבִעִ֔יתhārĕbiʿîtha-reh-vee-EET
and
in
the
fifth
בַּחֹ֖דֶשׁbaḥōdešba-HOH-desh
month,
הַחֲמִישִׁ֑יhaḥămîšîha-huh-mee-SHEE
that
Hananiah
אָמַ֣רʾāmarah-MAHR
the
son
אֵלַ֡יʾēlayay-LAI
of
Azur
חֲנַנְיָה֩ḥănanyāhhuh-nahn-YA
the
prophet,
בֶןbenven
which
עַזּ֨וּרʿazzûrAH-zoor
was
of
Gibeon,
הַנָּבִ֜יאhannābîʾha-na-VEE
spake
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
unto
מִגִּבְעוֹן֙miggibʿônmee-ɡeev-ONE
me
in
the
house
בְּבֵ֣יתbĕbêtbeh-VATE
of
the
Lord,
יְהוָ֔הyĕhwâyeh-VA
in
the
presence
לְעֵינֵ֧יlĕʿênêleh-ay-NAY
of
the
priests
הַכֹּהֲנִ֛יםhakkōhănîmha-koh-huh-NEEM
and
of
all
וְכָלwĕkālveh-HAHL
the
people,
הָעָ֖םhāʿāmha-AM
saying,
לֵאמֹֽר׃lēʾmōrlay-MORE