Context verses Jeremiah 28:11
Jeremiah 28:1

யூதாவுடைய ராஜாவாகிய சிதேக்கியா அரசாளத் துவக்கின நாலாம்வருஷம் ஐந்தாம் மாதத்திலே, அசூரின் குமாரனாகிய அனனியா என்னப்பட்ட கிபியோன் ஊரானாகிய தீர்க்கதரிசி கர்த்தருடைய ஆலயத்திலே ஆசாரியர்களும் சகல ஜனங்களும் பார்த்திருக்க என்னை நோக்கி:

מֶֽלֶךְ, אָמַ֣ר, חֲנַנְיָה֩
Jeremiah 28:2

இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், பாபிலோன் ராஜாவின் நுகத்தை முறித்தேன்.

אֶת
Jeremiah 28:3

பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் இவ்விடத்திலிருந்து எடுத்துப் பாபிலோனுக்குக் கொண்டுபோன கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகளையெல்லாம் நான் இரண்டு வருஷகாலத்திலே இவ்விடத்துக்குத் திரும்பக்கொண்டுவரப்பண்ணுவேன்.

שְׁנָתַ֣יִם, כָּל, מֶֽלֶךְ
Jeremiah 28:4

யோயாக்கீமின் குமாரனாகிய எகொனியா என்கிற யூதாவுடைய ராஜாவையும் பாபிலோனுக்குச் சிறையாகக் கொண்டுபோகப்பட்ட யூதர் அனைவரையும் நான் இவ்விடத்துக்குத் திரும்பிவரப்பண்ணுவேன்; பாபிலோன் ராஜாவின் நுகத்தை உடைப்பேன் என்றார் என்று சொன்னான்.

מֶֽלֶךְ, כָּל, אֶת
Jeremiah 28:5

அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி ஆசாரியர்கள் பார்த்திருக்கவும், கர்த்தருடைய ஆலயத்தில் நின்றிருந்த ஜனங்களெல்லாரும் பார்த்திருக்கவும் அனனியா தீர்க்கதரிசியை நோக்கி:

כָל
Jeremiah 28:6

ஆமென், கர்த்தர் அப்படியே செய்வாராக; கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகளையும் சிறைப்பட்டுப்போன அனைவரையும் பாபிலோனிலிருந்து திரும்பிவரப்பண்ணுவார் என்று நீ தீர்க்கதரிசனமாகச் சொன்ன உன் வார்த்தைகளைக் கர்த்தர் நிறைவேற்றுவாராக.

אֶת
Jeremiah 28:7

ஆகிலும், உன் செவிகளும் சகல ஜனத்தின் செவிகளும் கேட்க நான் சொல்லும் வார்த்தையைக் கேள்.

כָּל
Jeremiah 28:10

அப்பொழுது அனனியா என்கிற தீர்க்கதரிசி எரேமியா தீர்க்கதரிசியின் கழுத்திலிருந்த நுகத்தை எடுத்து அதை உடைத்துப்போட்டான்.

אֶת, מֵעַ֕ל, צַוַּ֖אר
Jeremiah 28:12

அனனியா என்கிற தீர்க்கதரிசி எரேமியா தீர்க்கதரிசியின் கழுத்திலிருந்த நுகத்தை உடைத்துப்போட்டபிற்பாடு, கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி, அவர்:

אֶת, יִרְמְיָ֥ה, הַנָּבִ֖יא
Jeremiah 28:13

நீ போய், அனனியாவை நோக்கி: நீ மர நுகத்தை உடைத்தாய்; அதற்குப்பதிலாக இருப்பு நுகத்தை உண்டுபண்ணு என்று கர்த்தர் சொன்னார்.

לֵאמֹ֗ר, אָמַ֣ר
Jeremiah 28:14

பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைச் சேவிக்கும்படிக்கு இருப்பு நுகத்தை இந்த எல்லா ஜாதிகளுடைய கழுத்தின்மேலும் போட்டேன்; அவர்கள் அவனைச் சேவிப்பார்கள். வெளியின் மிருகஜீவன்களையும் அவனுக்கு ஒப்புக்கொடுத்தேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

כָּל, אֶת, מֶֽלֶךְ, אֶת
Jeremiah 28:15

பின்பு எரேமியா தீர்க்கதரிசி அனனியா என்கிற தீர்க்கதரிசியை நோக்கி: இப்போதும் அனனியாவே, கேள், கர்த்தர் உன்னை அனுப்பினதில்லை; நீயோ இந்த ஜனத்தைப் பொய்யை நம்பும்படிச் செய்தாய்.

הַנָּבִ֖יא, אֶת
Jeremiah 28:16

ஆகையால், இதோ, உன்னைப் பூமியின்மேல் இராதபடிக்கு அகற்றிவிடுவேன்; இந்த வருஷத்திலே நீ சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார்; கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம் உண்டாகப் பேசினாயே என்றான்.

אָמַ֣ר
Jeremiah 28:17

அப்படியே அனனியா என்கிற தீர்க்கதரிசி அவ்வருஷத்திலேதானே ஏழாம் மாதத்தில் செத்துப்போனான்.

הַנָּבִ֖יא
spake
And
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
Hananiah
חֲנַנְיָה֩ḥănanyāhhuh-nahn-YA
in
the
presence
לְעֵינֵ֨יlĕʿênêleh-ay-NAY
all
of
כָלkālhahl
the
people,
הָעָ֜םhāʿāmha-AM
saying,
לֵאמֹ֗רlēʾmōrlay-MORE
Thus
כֹּה֮kōhkoh
saith
אָמַ֣רʾāmarah-MAHR
the
Lord;
יְהוָה֒yĕhwāhyeh-VA
Even
so
כָּ֣כָהkākâKA-ha
break
I
will
אֶשְׁבֹּ֞רʾešbōresh-BORE

אֶתʾetet
the
yoke
עֹ֣ל׀ʿōlole
Nebuchadnezzar
of
נְבֻֽכַדְנֶאצַּ֣רnĕbukadneʾṣṣarneh-voo-hahd-neh-TSAHR
king
מֶֽלֶךְmelekMEH-lek
of
Babylon
בָּבֶ֗לbābelba-VEL
of
בְּעוֹד֙bĕʿôdbeh-ODE
space
the
שְׁנָתַ֣יִםšĕnātayimsheh-na-TA-yeem
within
years.
יָמִ֔יםyāmîmya-MEEM
full
מֵעַ֕לmēʿalmay-AL
two
from
neck
the
צַוַּ֖ארṣawwartsa-WAHR
all
of
כָּלkālkahl
nations
הַגּוֹיִ֑םhaggôyimha-ɡoh-YEEM
went
Jeremiah
And
וַיֵּ֛לֶךְwayyēlekva-YAY-lek
the
יִרְמְיָ֥הyirmĕyâyeer-meh-YA
prophet
הַנָּבִ֖יאhannābîʾha-na-VEE
his
way.
לְדַרְכּֽוֹ׃lĕdarkôleh-dahr-KOH