யோசியா ராஜாவின் நாட்களிலே கர்த்தர் என்னை நோக்கி: சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் செய்ததைக் கண்டாயா? அவள் உயரமான சகல மலையின்மேலும், பச்சையான சகல மரத்தின்கீழும் போய், அங்கே வேசித்தனம் பண்ணினாள்.
சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் விபசாரம்பண்ணின முகாந்தரங்கள் எல்லாவற்றினிமித்தமும் நான் அவளை அனுப்பிவிட்டு, அவளுடைய தள்ளுதற்சீட்டை அவளுக்குக் கொடுத்தபோதும், அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற துரோகி பயப்படாமல்; இவளும் போய் வேசித்தனம்பண்ணினாள், இதை நான் கண்டேன்.
நீங்கள் தேசத்திலே பெருகிப் பலுகுகிற அந்நாட்களிலே, அவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியென்று இனிச் சொல்வதில்லை; அது அவர்கள் மனதில் எழும்புவதும் இல்லை; அது அவர்கள் நினைவில் வருவதும் இல்லை; அதைக்குறித்து விசாரிப்பதும் இல்லை; அது இனிச் செப்பனிடப்படுவதும் இல்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.
அந்நாட்களிலே யூதா வம்சத்தார் இஸ்ரவேல் வம்சத்தாரோடே சேர்ந்து, அவர்கள் ஏகமாய் வடதேசத்திலிருந்து புறப்பட்டு, நான் தங்கள் பிதாக்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தேசத்திற்கு வருவார்கள்,
இஸ்ரவேல் புத்திரர் தங்கள் வழியை மாறுபாடாக்கி, தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்ததினிமித்தம் அழுதுகொண்டு விண்ணப்பஞ்செய்யும் சத்தம் உயர்ந்த ஸ்தானங்களிலே கேட்கப்படும்.
| Lift up | שְׂאִֽי | śĕʾî | seh-EE |
| thine eyes | עֵינַ֨יִךְ | ʿênayik | ay-NA-yeek |
| unto | עַל | ʿal | al |
| the high places, | שְׁפָיִ֜ם | šĕpāyim | sheh-fa-YEEM |
| and see | וּרְאִ֗י | ûrĕʾî | oo-reh-EE |
| where | אֵיפֹה֙ | ʾêpōh | ay-FOH |
| thou hast not | לֹ֣א | lōʾ | loh |
| been lien | שֻׁגַּ֔לְתְּ | šuggalĕt | shoo-ɡA-let |
| with. In | עַל | ʿal | al |
| the ways | דְּרָכִים֙ | dĕrākîm | deh-ra-HEEM |
| hast thou sat | יָשַׁ֣בְתְּ | yāšabĕt | ya-SHA-vet |
| for them, as the Arabian | לָהֶ֔ם | lāhem | la-HEM |
| in the wilderness; | כַּעֲרָבִ֖י | kaʿărābî | ka-uh-ra-VEE |
| and thou hast polluted | בַּמִּדְבָּ֑ר | bammidbār | ba-meed-BAHR |
| the land | וַתַּחֲנִ֣יפִי | wattaḥănîpî | va-ta-huh-NEE-fee |
| with thy whoredoms | אֶ֔רֶץ | ʾereṣ | EH-rets |
| and with thy wickedness. | בִּזְנוּתַ֖יִךְ | biznûtayik | beez-noo-TA-yeek |
| וּבְרָעָתֵֽךְ׃ | ûbĕrāʿātēk | oo-veh-ra-ah-TAKE |