Context verses Jeremiah 3:2
Jeremiah 3:6

யோசியா ராஜாவின் நாட்களிலே கர்த்தர் என்னை நோக்கி: சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் செய்ததைக் கண்டாயா? அவள் உயரமான சகல மலையின்மேலும், பச்சையான சகல மரத்தின்கீழும் போய், அங்கே வேசித்தனம் பண்ணினாள்.

עַל
Jeremiah 3:8

சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் விபசாரம்பண்ணின முகாந்தரங்கள் எல்லாவற்றினிமித்தமும் நான் அவளை அனுப்பிவிட்டு, அவளுடைய தள்ளுதற்சீட்டை அவளுக்குக் கொடுத்தபோதும், அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற துரோகி பயப்படாமல்; இவளும் போய் வேசித்தனம்பண்ணினாள், இதை நான் கண்டேன்.

עַל
Jeremiah 3:16

நீங்கள் தேசத்திலே பெருகிப் பலுகுகிற அந்நாட்களிலே, அவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியென்று இனிச் சொல்வதில்லை; அது அவர்கள் மனதில் எழும்புவதும் இல்லை; அது அவர்கள் நினைவில் வருவதும் இல்லை; அதைக்குறித்து விசாரிப்பதும் இல்லை; அது இனிச் செப்பனிடப்படுவதும் இல்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.

עַל
Jeremiah 3:18

அந்நாட்களிலே யூதா வம்சத்தார் இஸ்ரவேல் வம்சத்தாரோடே சேர்ந்து, அவர்கள் ஏகமாய் வடதேசத்திலிருந்து புறப்பட்டு, நான் தங்கள் பிதாக்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தேசத்திற்கு வருவார்கள்,

עַל, עַל
Jeremiah 3:21

இஸ்ரவேல் புத்திரர் தங்கள் வழியை மாறுபாடாக்கி, தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்ததினிமித்தம் அழுதுகொண்டு விண்ணப்பஞ்செய்யும் சத்தம் உயர்ந்த ஸ்தானங்களிலே கேட்கப்படும்.

עַל
Lift
up
שְׂאִֽיśĕʾîseh-EE
thine
eyes
עֵינַ֨יִךְʿênayikay-NA-yeek
unto
עַלʿalal
places,
high
the
שְׁפָיִ֜םšĕpāyimsheh-fa-YEEM
and
see
וּרְאִ֗יûrĕʾîoo-reh-EE
where
אֵיפֹה֙ʾêpōhay-FOH
thou
hast
not
לֹ֣אlōʾloh
been
lien
שֻׁגַּ֔לְתְּšuggalĕtshoo-ɡA-let
In
with.
עַלʿalal
the
ways
דְּרָכִים֙dĕrākîmdeh-ra-HEEM
sat
thou
hast
יָשַׁ֣בְתְּyāšabĕtya-SHA-vet
Arabian
the
as
them,
for
לָהֶ֔םlāhemla-HEM
in
the
wilderness;
כַּעֲרָבִ֖יkaʿărābîka-uh-ra-VEE
polluted
hast
thou
and
בַּמִּדְבָּ֑רbammidbārba-meed-BAHR
the
land
וַתַּחֲנִ֣יפִיwattaḥănîpîva-ta-huh-NEE-fee
whoredoms
thy
with
אֶ֔רֶץʾereṣEH-rets
and
with
thy
wickedness.
בִּזְנוּתַ֖יִךְbiznûtayikbeez-noo-TA-yeek


וּבְרָעָתֵֽךְ׃ûbĕrāʿātēkoo-veh-ra-ah-TAKE