Context verses Jeremiah 3:6
Jeremiah 3:2

நீ மேடுகளின்மேல் உன் கண்களை ஏறெடுத்து, நீ வேசித்தனம்பண்ணாத இடம் ஒன்று உண்டோ என்று பார்; வனாந்தரத்திலே அரபியன் காத்துக்கொண்டிருக்கிறதுபோல, நீ வழி ஓரங்களில் உன் நேசருக்குக் காத்துக்கொண்டிருந்து, உன் வேசித்தனங்களாலும், உன் அக்கிரமங்களாலும் தேசத்தைத் தீட்டுப்படுத்தினாய்.

עַל, עַל
Jeremiah 3:7

அவள் இப்படியெல்லாம் செய்தபின்பு: நீ என்னிடத்தில் திரும்பிவா என்று நான் சொன்னேன்; அவளோ திரும்பவில்லை; இதை அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற துரோகி கண்டாள்.

כָּל
Jeremiah 3:8

சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் விபசாரம்பண்ணின முகாந்தரங்கள் எல்லாவற்றினிமித்தமும் நான் அவளை அனுப்பிவிட்டு, அவளுடைய தள்ளுதற்சீட்டை அவளுக்குக் கொடுத்தபோதும், அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற துரோகி பயப்படாமல்; இவளும் போய் வேசித்தனம்பண்ணினாள், இதை நான் கண்டேன்.

עַל, כָּל, מְשֻׁבָ֣ה
Jeremiah 3:11

பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: யூதா என்கிற துரோகியைப்பார்க்கிலும் சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் தன்னை நீதியுள்ளவளாக்கினாள்.

מְשֻׁבָ֣ה, יִשְׂרָאֵ֑ל
Jeremiah 3:13

நீயோ, உன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணி, பச்சையான சகல மரத்தின்கீழும் அந்நியரோடே சோரமார்க்கமாய் நடந்து, உன் அக்கிரமத்தையும், என் சத்தத்துக்குச் செவிகொடாமற்போனதையும் ஒத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

כָּל
Jeremiah 3:16

நீங்கள் தேசத்திலே பெருகிப் பலுகுகிற அந்நாட்களிலே, அவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியென்று இனிச் சொல்வதில்லை; அது அவர்கள் மனதில் எழும்புவதும் இல்லை; அது அவர்கள் நினைவில் வருவதும் இல்லை; அதைக்குறித்து விசாரிப்பதும் இல்லை; அது இனிச் செப்பனிடப்படுவதும் இல்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.

עַל
Jeremiah 3:18

அந்நாட்களிலே யூதா வம்சத்தார் இஸ்ரவேல் வம்சத்தாரோடே சேர்ந்து, அவர்கள் ஏகமாய் வடதேசத்திலிருந்து புறப்பட்டு, நான் தங்கள் பிதாக்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தேசத்திற்கு வருவார்கள்,

עַל, יִשְׂרָאֵ֑ל, עַל, אֲשֶׁ֥ר
Jeremiah 3:21

இஸ்ரவேல் புத்திரர் தங்கள் வழியை மாறுபாடாக்கி, தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்ததினிமித்தம் அழுதுகொண்டு விண்ணப்பஞ்செய்யும் சத்தம் உயர்ந்த ஸ்தானங்களிலே கேட்கப்படும்.

עַל, יִשְׂרָאֵ֑ל
that
said
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
The
יְהוָ֜הyĕhwâyeh-VA
Lord
also
אֵלַ֗יʾēlayay-LAI
unto
in
the
days
בִּימֵי֙bîmēybee-MAY
me
Josiah
יֹאשִׁיָּ֣הוּyōʾšiyyāhûyoh-shee-YA-hoo
of
the
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
king,
Hast
thou
הֲֽרָאִ֔יתָhărāʾîtāhuh-ra-EE-ta
seen
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
done?
עָשְׂתָ֖הʿośtâose-TA
hath
מְשֻׁבָ֣הmĕšubâmeh-shoo-VA
backsliding
Israel
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
up
הֹלְכָ֨הhōlĕkâhoh-leh-HA
gone
is
she
הִ֜יאhîʾhee
upon
עַלʿalal
every
כָּלkālkahl
mountain
הַ֣רharhahr
high
גָּבֹ֗הַּgābōahɡa-VOH-ah
under
and
וְאֶלwĕʾelveh-EL
every
תַּ֛חַתtaḥatTA-haht
tree,
כָּלkālkahl
green
עֵ֥ץʿēṣayts
harlot.
the
רַעֲנָ֖ןraʿănānra-uh-NAHN
hath
played
there
and
וַתִּזְנִיwattiznîva-teez-NEE


שָֽׁם׃šāmshahm