Context verses Jeremiah 30:2
Jeremiah 30:3

இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலும் யூதாவுமாகிய என்னுடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பி, நான் அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்துக்கு அவர்களைத் திரும்ப வரப்பண்ணுவேன்; அதை அவர்கள் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶל, אֲשֶׁר
Jeremiah 30:4

இவைகள் கர்த்தர் இஸ்ரவேலையும் யூதாவையுங்குறித்துச் சொன்ன வார்த்தைகளே.

יְהוָ֛ה, אֶל, יִשְׂרָאֵ֖ל
Jeremiah 30:14

உன் நேசர் யாவரும் உன்னை மறந்தார்கள்; அவர்கள் உன்னைத் தேடார்கள்; திரளான உன் அக்கிரமத்தினிமித்தமும், உன் பாவங்கள் பலத்துப்போனதினிமித்தமும், சத்துரு வெட்டும் வண்ணமாகவும், கொடியவன் தண்டிக்கிற வண்ணமாகவும் நான் உன்னைத் தண்டித்தேன்.

כָּל
Jeremiah 30:16

ஆதலால் உன்னைப் பட்சிக்கிறவர்கள் யாவரும் பட்சிக்கப்படுவார்கள்; உன் சத்துருக்களெல்லாரும் சிறைப்பட்டுப்போவார்கள்; உன்னைச் சூறையாடுகிறவர்கள் சூறையாடப்படுவார்கள்; உன்னைக்கொள்ளையிடுகிற அனைவரையும் கொள்ளைக்கு ஒப்புக்கொடுப்பேன்.

כָּל
Jeremiah 30:20

அவர்கள் பிள்ளைகள் முன்போலிருப்பார்கள்; அவர்கள் சபை எனக்கு முன்பாகத் திடப்படும்; அவர்களை ஒடுக்கின யாவரையும் தண்டிப்பேன்.

כָּל
Thus
כֹּֽהkoh
speaketh
אָמַ֧רʾāmarah-MAHR
the
Lord
יְהוָ֛הyĕhwâyeh-VA
God
אֱלֹהֵ֥יʾĕlōhêay-loh-HAY
Israel,
of
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
saying,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
Write
כְּתָבkĕtābkeh-TAHV
thee

לְךָ֗lĕkāleh-HA
all
אֵ֧תʾētate
the
words
כָּלkālkahl
that
הַדְּבָרִ֛יםhaddĕbārîmha-deh-va-REEM
spoken
have
I
אֲשֶׁרʾăšeruh-SHER
unto
דִּבַּ֥רְתִּיdibbartîdee-BAHR-tee
thee
in
אֵלֶ֖יךָʾēlêkāay-LAY-ha
a
book.
אֶלʾelel


סֵֽפֶר׃sēperSAY-fer