Context verses Jeremiah 31:21
Jeremiah 31:6

எழுந்திருங்கள், சீயோனில் நம்முடைய தேவனாகிய கர்த்தரிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எப்பிராயீமின் மலைகளிலுள்ள ஜாமக்காரர் கூறுங்காலம் வரும்.

אֶל
Jeremiah 31:9

அழுகையோடும் விண்ணப்பங்களோடும் வருவார்கள்; அவர்களை வழிநடத்துவேன்; அவர்களைத் தண்ணீருள்ள நதிகளண்டைக்கு இடறாத செம்மையான வழியிலே நடக்கப்பண்ணுவேன்; இஸ்ரவேலுக்கு நான் பிதாவாயிருக்கிறேன், எப்பீராயீம் என் சேஷ்டபுத்திரனாயிருக்கிறான்.

אֶל
Jeremiah 31:12

அவர்கள் வந்து, சீயோனின் உச்சியிலே கெம்பீரித்து, கர்த்தர் அருளும் கோதுமை, திராட்சரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுக்குட்டிகள் என்பவைகளாகிய இந்த நன்மைகளுக்காக ஓடிவருவார்கள்; அவர்களுடைய ஆத்துமா நீர்ப்பாய்ச்சலான தோட்டம்போலிருக்கும்; அவர்கள் இனித் தொய்ந்துபோவதில்லை.

אֶל
Jeremiah 31:23

இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் அவர்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது, அவர்கள்: நீதியின் வாசஸ்தலமே, பரிசுத்த பர்வதமே, கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கக் கடவரென்கிற வார்த்தையை யூதாவின் தேசத்திலும் அதின் பட்டணங்களிலும் சொல்லுவார்கள்.

יִשְׂרָאֵ֔ל
which
even
Set
הַצִּ֧יבִיhaṣṣîbîha-TSEE-vee
up
לָ֣ךְlāklahk
thee
צִיֻּנִ֗יםṣiyyunîmtsee-yoo-NEEM
waymarks,
make
thee
שִׂ֤מִיśimîSEE-mee
high
לָךְ֙lokloke
heaps:
set
תַּמְרוּרִ֔יםtamrûrîmtahm-roo-REEM
heart
thine
toward
שִׁ֣תִיšitîSHEE-tee
the
highway,
way
לִבֵּ֔ךְlibbēklee-BAKE
the
thou
wentest:
לַֽמְסִלָּ֖הlamsillâlahm-see-LA
turn
again,
דֶּ֣רֶךְderekDEH-rek
O
virgin
הָלָ֑כְתְּיhālākĕttĕyha-LA-heh-teh
Israel,
of
שׁ֚וּבִיšûbîSHOO-vee
turn
again
בְּתוּלַ֣תbĕtûlatbeh-too-LAHT
to
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
thy
שֻׁ֖בִיšubîSHOO-vee
cities.
these
אֶלʾelel


עָרַ֥יִךְʿārayikah-RA-yeek


אֵֽלֶּה׃ʾēlleA-leh