Context verses Jeremiah 31:23
Jeremiah 31:14

ஆசாரியரின் ஆத்துமாவைக் கொழுமையானவைகளினால் பூரிப்பாக்குவேன்; என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת
Jeremiah 31:21

உனக்குக் குறிப்படையாளங்களை நிறுத்து; உனக்குத் தூண்களை நாட்டு; நீ நடந்த வழியாகிய பாதையின்மேல் உன் மனதை வை; இஸ்ரவேலாகிய குமாரத்தியே, திரும்பு; இந்த உன்னுடைய பட்டணங்களுக்கே திரும்பு.

יִשְׂרָאֵ֔ל
Jeremiah 31:22

சீர்கெட்டுப்போன குமாரத்தியே, எந்தமட்டும் விலகித் திரிவாய்? கர்த்தர் பூமியிலே ஒரு புதுமையைச் சிருஷ்டிப்பார், ஸ்திரீயானவள் புருஷனைச் சூழ்ந்துகொள்ளுவாள்.

יְהוָ֤ה
Jeremiah 31:27

இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தையும் யூதா குடும்பத்தையும் மனுஷவித்தினாலும், மிருகவித்தினாலும் விதைப்பேன்.

אֶת
Jeremiah 31:31

இதோ நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் புது உடன்படிக்கை பண்ணுவேன்.

אֶת
Jeremiah 31:32

நான் அவர்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவரக் கைப்பிடித்த நாளிலே, அவர்களோடே பண்ணின உடன்படிக்கையின்படி அல்ல; ஏனெனில் நான் அவர்களுக்கு நாயகராயிருந்தும், அந்த என் உடன்படிக்கையை அவர்கள் மீறி அவமாக்கிப்போட்டார்களே என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת, אֶת
Jeremiah 31:33

அந்நாட்களுக்குப் பிற்பாடு, நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת, אֶת
Jeremiah 31:34

இனி ஒருவன் தன் அயலானையும், ஒருவன் தன் சகோதரனையும் நோக்கி கர்த்தரை அறிந்துகொள் என்று போதிப்பதில்லை; அவர்களில் சிறியவன்முதல் பெரியவன்மட்டும், எல்லாரும் என்னை அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்.

אֶת, אֶת, אֶת
and
כֹּֽהkoh
Thus
אָמַ֞רʾāmarah-MAHR
saith
the
יְהוָ֤הyĕhwâyeh-VA
Lord
of
צְבָאוֹת֙ṣĕbāʾôttseh-va-OTE
hosts,
God
אֱלֹהֵ֣יʾĕlōhêay-loh-HAY
the
of
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
Israel;
As
ע֣וֹדʿôdode
yet
use
shall
יֹאמְר֞וּyōʾmĕrûyoh-meh-ROO
they
אֶתʾetet

הַדָּבָ֣רhaddābārha-da-VAHR
speech
הַזֶּ֗הhazzeha-ZEH
this
land
the
בְּאֶ֤רֶץbĕʾereṣbeh-EH-rets
in
of
יְהוּדָה֙yĕhûdāhyeh-hoo-DA
Judah
cities
the
in
וּבְעָרָ֔יוûbĕʿārāywoo-veh-ah-RAV
and
again
bring
shall
I
when
בְּשׁוּבִ֖יbĕšûbîbeh-shoo-VEE
thereof,
אֶתʾetet

their
שְׁבוּתָ֑םšĕbûtāmsheh-voo-TAHM
captivity;
bless
יְבָרֶכְךָ֧yĕbārekkāyeh-va-rek-HA
Lord
יְהוָ֛הyĕhwâyeh-VA
The
thee,
O
נְוֵהnĕwēneh-VAY
habitation
justice,
צֶ֖דֶקṣedeqTSEH-dek
of
mountain
הַ֥רharhahr
of
holiness.
הַקֹּֽדֶשׁ׃haqqōdešha-KOH-desh