Context verses Jeremiah 31:24
Jeremiah 31:8

இதோ, நான் அவர்களை வடதேசத்திலிருந்து வரப்பண்ணி, அவர்களைப் பூமியின் எல்லைகளிலிருந்து கூட்டிவருவேன்; குருடரும் சப்பாணிகளும், கர்ப்பவதிகளும், பிள்ளைத் தாய்ச்சிகளுங்கூட அவர்களில் இருப்பார்கள்; மகா கூட்டமாய் இவ்விடத்திற்குத் திரும்புவார்கள்.

יַחְדָּ֑ו
Jeremiah 31:13

அப்பொழுது கன்னிகைகளும், வாலிபரும், முதியோருங்கூட ஆனந்தக்களிப்பாய் மகிழுவார்கள்; நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி, அவர்களைத் தேற்றி, அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்துவேன்.

יַחְדָּ֑ו
Jeremiah 31:25

நான் விடாய்த்த ஆத்துமாவைச் சம்பூரணமடையப்பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன்.

וְכָל
Jeremiah 31:40

பிரேதங்களைப் புதைக்கிறதும், சாம்பலைக் கொட்டுகிறதுமான பள்ளத்தாக்கனைத்தும், கீதரோன் வாய்க்காலுக்கு இப்பாலே கிழக்கே இருக்கிற குதிரைவாசலின் கோடிமட்டும் உண்டான சகல நிலங்களும் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும்; அப்புறம் அது என்றென்றைக்கும் பிடுங்கப்படுவதுமில்லை இடிக்கப்படுவதுமில்லை என்கிறார்.

וְכָל
that
And
dwell
shall
וְיָ֥שְׁבוּwĕyāšĕbûveh-YA-sheh-voo
there
in
בָ֛הּbāhva
Judah
itself,
and
in
יְהוּדָ֥הyĕhûdâyeh-hoo-DA
all
cities
וְכָלwĕkālveh-HAHL
the
thereof
עָרָ֖יוʿārāywah-RAV
together,
יַחְדָּ֑וyaḥdāwyahk-DAHV
husbandmen,
and
they
go
forth
אִכָּרִ֕יםʾikkārîmee-ka-REEM
with
flocks.
וְנָסְע֖וּwĕnosʿûveh-nose-OO


בַּעֵֽדֶר׃baʿēderba-A-der