Context verses Jeremiah 32:25
Jeremiah 32:3

ஏனென்றால், இதோ, இந்த நகரத்தைப் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கிறேன்; அவன் இதைப்பிடிப்பான் என்று கர்த்தர் சொல்லுகிறாரென்றும்,

בְּיַ֥ד
Jeremiah 32:10

நான் பத்திரத்தில் கையெழுத்தையும், முத்திரையையும் போட்டு, சாட்சிகளை வைத்து, வெள்ளியைத் தராசிலே நிறுத்துக்கொடுத்தபின்பு,

עֵדִ֑ים
Jeremiah 32:17

ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, தேவரீர் உம்முடைய மகாபலத்தினாலும், நீட்டப்பட்ட உம்முடைய புயத்தினாலும், வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்; உம்மாலே செய்யக் கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை.

אֲדֹנָ֣י
Jeremiah 32:43

மனுஷனும் மிருகமும் இல்லாதபடிக்குப் பாழாய்ப்போயிற்று என்றும், கல்தேயரின் கையிலே ஒப்புக்கொடுக்கப்பட்டுப்போயிற்று என்றும், நீங்கள் சொல்லுகிற இந்தத் தேசத்திலே நிலங்கள் கொள்ளப்படும்.

נִתְּנָ֖ה, בְּיַ֥ד, הַכַּשְׂדִּֽים׃
Jeremiah 32:44

பென்யமீன் தேசத்திலும், எருசலேமின் சுற்றுப்புறங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், மலைக்காடான பட்டணங்களிலும், பள்ளத்தாக்கான பட்டணங்களிலும், தென்திசைப்பட்டணங்களிலும், நிலங்கள் விலைக்கிரயமாகக் கொள்ளப்படுகிற பத்திரங்களில் கையெழுத்துப் போடுகிறதும் முத்திரையிடுகிறதும் அதற்குச் சாட்சிவைக்கிறதும் உண்டாயிருக்கும்; அவர்கள் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

וְהָעֵ֣ד
And
thou
וְאַתָּ֞הwĕʾattâveh-ah-TA
hast
said
אָמַ֤רְתָּʾāmartāah-MAHR-ta
unto
אֵלַי֙ʾēlayay-LA
Lord
O
me,
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
God,
יְהוִ֔הyĕhwiyeh-VEE
Buy
קְנֵֽהqĕnēkeh-NAY
thee
the
field
לְךָ֧lĕkāleh-HA
money,
for
הַשָּׂדֶ֛הhaśśādeha-sa-DEH
and
take
בַּכֶּ֖סֶףbakkesepba-KEH-sef
witnesses;
וְהָעֵ֣דwĕhāʿēdveh-ha-ADE
for
the
city
עֵדִ֑יםʿēdîmay-DEEM
given
is
וְהָעִ֥ירwĕhāʿîrveh-ha-EER
into
the
hand
נִתְּנָ֖הnittĕnânee-teh-NA
of
the
Chaldeans.
בְּיַ֥דbĕyadbeh-YAHD


הַכַּשְׂדִּֽים׃hakkaśdîmha-kahs-DEEM