Context verses Jeremiah 32:26
Jeremiah 32:1

நேபுகாத்நேச்சாரின் பதினெட்டாம் வருஷத்துக்குச் சரியான யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா அரசாண்ட பத்தாம் வருஷத்தில் கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை:

אֶֽל, יְהוָ֔ה
Jeremiah 32:3

ஏனென்றால், இதோ, இந்த நகரத்தைப் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கிறேன்; அவன் இதைப்பிடிப்பான் என்று கர்த்தர் சொல்லுகிறாரென்றும்,

יְהוָ֔ה
Jeremiah 32:6

அதற்கு எரேமியா சொன்னது: கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

דְּבַר, לֵאמֹֽר׃
Jeremiah 32:13

அவர்களுடைய கண்களுக்கு முன்பாகப் பாரூக்கை நோக்கி:

לֵאמֹֽר׃
Jeremiah 32:16

நான் கிரயப்பத்திரத்தை நேரியாவின் குமாரனாகிய பாரூக்கினிடத்தில் கொடுத்தபின்பு, நான் கர்த்தரை நோக்கிப் பண்ணின விண்ணப்பமாவது:

לֵאמֹֽר׃
Jeremiah 32:27

இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக் கூடாத அதிசயமானகாரியம் ஒன்றுண்டோ?

יְהוָ֔ה
Jeremiah 32:42

நான் இந்த ஜனத்தின்மேல் இந்தப் பெரிய தீங்கையெல்லாம் வரப்பண்ணினதுபோல, அவர்களைக்குறித்துச் சொன்ன எல்லா நன்மையையும் அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָ֔ה
Then
came
וַיְהִי֙wayhiyvai-HEE
the
word
דְּבַרdĕbardeh-VAHR
Lord
the
of
יְהוָ֔הyĕhwâyeh-VA
unto
אֶֽלʾelel
Jeremiah,
יִרְמְיָ֖הוּyirmĕyāhûyeer-meh-YA-hoo
saying,
לֵאמֹֽר׃lēʾmōrlay-MORE